Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Forum: விவாதங்கள்
Topic Started By Replies Views Rating Last Post
No New Posts சபையில் எல்லோரும் எல்லாம் செய்யலாமா?
 
(Preview)
சென்னையிலுள்ள மகளிர் விடுதியில் தங்கி மின்புத்தகப் பதிப்பாளர்  (e-publishing) அலுவலகத்தில் பணிபுரியும் சகோதரிகளை அறிவேன்; அவர்களில் ஒவ்வொருவரும் தென் மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதியைச் சேர்ந்தவர்கள்;அவர்களுக்கு கடந்த ரெண்டு வருடமாக நற்செய்தி மற்றும் ஆலோசனை கூறி பிரார்த்தனையில் உத...
chillsam 13 2039
No New Posts "இளம் பங்காளர் திட்டம்" எனும் மோசடி திட்டம்..!
 
(Preview)
எனது இளைய சகோதரரின் இரு பிள்ளைகளும் இயேசு அழைக்கிறார் நிறுவனத்தின் இளம் பங்காளர் திட்டத்தின் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்; எனது சகோதரர் காலஞ் சென்ற டிஜிஎஸ் அவர்கள் மீது கொண்ட அபிமானத்தினால் தன் பிள்ளைகளை அதில் சேர்த்திருக்கிறார். காரணம்,சிறு வயதிலேயே தகப்பனாரை இழந்துவிட்ட நாங்கள...
chillsam 13 2675
No New Posts பின்பற்றத்தகுந்த மாதிரிகள் இல்லையா அல்லது தேவையில்லையா?
 
(Preview)
இது தமிழ் கிறித்தவ தளத்தின் ஒரு குறிப்பிட்ட விவாதத்தில் அடியேன் பதித்த பின்னூட்டமாகும்;இதைக் குறித்த மேலதிக கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது... Quote: //பூரணமான ஊழியர் அல்லது பூரணத்தை பற்றி சரியாக போதிக்கிற ஊழியர் இந்தியாவில் யாராவது இருக்கிறார்களா? அல்லது ஒருவரும் இல்லையா? என சொல்...
chillsam 5 1726
No New Posts இயேசுகிறித்துவின் இரண்டாம் வருகை இரகசிய வருகையா, பகிரங்க வருகையா..?
 
(Preview)
கிறித்துவின் இரண்டாம் வருகையைக் குறித்த பல்வேறு குழப்பமான உபதேசங்கள் பரவியிருப்பது நாமெல்லாரும் அறிந்த விஷயம்.;கிறித்துவின் இரண்டாம் வருகையை விசுவாசிப்பதும் அதைக் குறித்து உபதேசித்து தேசத்து குடிகளை தேவனுடைய இராஜ்யத்துக்காக ஆயத்தப்படுத்துவதும் நம்மேல் விழுந்த கடமையாகும்;ஆனா...
chillsam 1 1537
No New Posts "தற்கொலை செய்து கொண்டால் என்ன‌?" "why dont i commit suicide..?"
 
(Preview)
Chillsam: 07:56:48 Mar 17, 2009இன்று காலை எனக்கு ஒரு யோசனை:"தற்கொலை செய்து கொண்டால் என்ன‌?"அடடே ரொம்ப பயந்துடாதீங்க,வித்தியாசமா எதாவது செய்து நாம் சாதிக்கவேண்டுமே என்ற மனப்பாரத்தினால் வந்த யோசனைதான் அது! அதாவது நான் 'தற்கொலை செய்து கொள்ளலாமா' என  அநேகரைப் போல அநேகந்தரம் ய...
chillsam 1 1532
No New Posts நான் யார்,நான் யார், நீ யார்,துரோகியென்பார் அவர் யார்,யார்..?
 
(Preview)
தமிழ் கிறித்தவ தளத்தில் நண்பர் ஜாண்சன் அவர்களின்"மதிகேடு நிறைந்த மனைவி யார்? ஏவாளா,சாராளா?..?" என்ற திரியானது எதிர்பாராவண்ணமாக பூட்டப்பட்டுவிட்டது;ஆனாலும் தன் முயற்சியில் சற்றும் தளராத நண்பர் ஜாண்சன் அவர்கள்,"பெருந்துரோகி யார்? பேதுருவா,யூதாஸ் காரியுத்துவா?&...
chillsam 0 1796
No New Posts மதியீனமான முடிவெடுத்ததில் சிறந்தவர் யார்,ஏவாளா,சாராளா..?
 
(Preview)
இன்று காலை தமிழ் ஆராதனையில் போதகர் ரெவ்சாம் அவர்களது போதனையிலிருந்து... ஆதாம் பாவம் செய்தான்,எனவே அவன் சந்ததியாரும் பாவிகளாயினர்; அவன் சந்ததியினர் பாவிகளானதற்கு ஆதாமின் பிள்ளைகளாக இருப்பது  மாத்திரமே காரணம் அல்ல‌, அந்த பாவத்துக்காக தேவன் ஏற்படுத்திய பலியையே புறக்கணிக்கும் பெரிய ப...
chillsam 6 1596
No New Posts ஆதியாகமம் 6ல் வரும் தேவகுமாரர் யார்?
 
(Preview)
இது தமிழ்க் கிறித்தவ தளத்தின் நிர்வாகியும் எனது அன்புக்குரிய நண்பருமான திரு.அற்புதராஜ் அவர்களின் கருத்து;எளிதில் தனது விசுவாசத்தையும் போதனையையும் சர்ச்சைக்குரிய காரியங்களில் தனது கருத்தையும் சொல்லும் பழக்கமில்லாத அருமை நண்பர் அவர்கள் கோல்டா என்பவருடைய இடைவிடாத தூண்டுதலால் சற்ற...
chillsam 4 1799
No New Posts தேவ மனிதன் என்றழைக்கப்படுவது தவறா?
 
(Preview)
இதுவும் "ஏஞ்சல் டிவியின் துருபதேசம்: சாதுஜி காலில் விழு..!" எனும் திரியிலிருந்து பிரிந்து வந்ததாகும்... //தங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி சகொதரி கோல்டா அவர்களே! நான் ஒரு சாதாரண விசுவாசி. என்னை மதிப்பிற்க்கும் மரியாதைக்கும் உரிய தேவமனிதர் என்றெல்லாம் அழைக்க வேண்டாம். நீங்க...
chillsam 9 2201
No New Posts ஆவிக்குரிய தகப்பன் என்றழைப்பது தவறா..?
 
(Preview)
இது " ஏஞ்சல் டிவியின் துருபதேசம்: சாதுஜி காலில் விழு..!" திரியிலிருந்து பிரிந்து வந்த திரியாகும்;அதில் சாதுஜிக்கு எதிராக நாம் வைத்த வாதங்களுக்கு நேரடியான விளக்கத்தைக் கூறாமல் சகோதரி கோல்டா அவர்கள் நம்ம ஊர் அரசியல்வாதிகளைப் போல நம்மைத் திருப்பி கேள்விகளைக் கேட்டு வாதத்தை த...
chillsam 0 1173
No New Posts மரி தாயே, மரித்தாயே..!
 
(Preview)
"என்னையாளும் மரி தாயே" என்றொரு கத்தோலிக்கப் பாடல் என் காதுகளில் ஒலித்தபோது எனக்குள் மற்றொரு குரல் ஒலித்தது, "நீயும் அன்று மரித்தாயே, நீ எனக்காக மரித்தாயா..? இயேசு தானே எனக்காக மரித்துயிர்த்தார்; அவர் தானே என்னை ஆளமுடியும்..?" என்பதாக‌..!
chillsam 14 1830
No New Posts பால் தினகரன் இணையற்ற தீர்க்கதரிசியா..?
 
(Preview)
அண்மையில் இயேசு அழைக்கிறார் நிகழ்ச்சியில் இந்த நூற்றாண்டின் இணையற்ற தீர்க்கதரிசியான பால் தினகரன் என்று அவரைக் குறித்து புகழுரையுடன் அவருடைய ஜெபத்தின் மூலம் அற்புதம் பெற்றவரின் அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டனர்;ரொம்ப ச‌ந்தோஷம்..! ஆனால் எனது வருத்தம் என்னவெனில் "இந்த நூற்றாண...
chillsam 2 2639
No New Posts பால் தினகரன் பேட்டி
 
(Preview)
புகழ்பெற்ற கிறிஸ்தவ ஆன்மிகத் தலைவர், கல்வியாளர், லட்சக்கணக்கான மக்களின் துயரத்தை ஜபத்தினால் மட்டுமே நீக்குபவர் டாக்டர் பால் தினகரன். நம்மை வரவேற்ற அவர்... “தேவனே! கல்கி இதழ் வாசகர்களுக்கும், நிறுவனத்தாருக்கும் இந்த கிறிஸ்துமஸ் நிமித்தமாய் அநேக நன்மை உண்டாகும்படி ஆசீர்வதிப்பீர்....
chillsam 0 1445
No New Posts நேரடி விவாதத்தைத் தவிர்க்கும் Dr.ஜாகிர் நாயக்..!
 
(Preview)
http://iemtindia.blogspot.com/2010/08/dr-dr-zakir-​naik-evades-san-debate.html இஸ்லாமியர்கள் வழக்கமாக நமது அன்பு சகோதரர் உமர் அவர்களை நேரடி விவாதத்துக்கு அழைப்பர்;ஆனால் தரப்பட்டிருக்கும் தொடுப்பில் சென்று கவனித்தால் இயேசுகிறித்துவைத் தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு...
chillsam 0 1490
No New Posts கிறித்தவனே நீ எந்த ஜாதி..?
 
(Preview)
கிறித்தவர்கள் விசேஷமாக தமிழ்க் கிறித்தவர்கள் ஜாதி பார்த்து தங்கள் இனத்திலேயே சம்பந்தம் கலப்பது உலகப் பிரசித்தம்; இதைக் குறித்து யாரேனும் கேள்வி எழுப்பினால் அவர்கள் கைக் காட்டுவது ஆபிரகாம் எனும் பழைய ஏற்பாட்டு பரிசுத்தவானையே..! இதைக் குறித்த எனது இன்றைய சிந்தனை ஆபிரகாம் ஜாதி வேறுபாட...
chillsam 0 1145
No New Posts அலுவலக நேரத்தில் சொந்த வேலை..?
 
(Preview)
எனக்கு அருமையான சில கிறித்தவ நண்பர்களின் தளத்தைப் பார்க்கும் போது வார நாட்களின் போது மாத்திரம் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறது; ஆனால் சனி,ஞாயிறு போன்ற தினங்களில் தூங்கி வழிகிறது; இதற்கு என்ன அர்த்தம், அவர்கள் கடவுளுடைய கட்டளையினை மிகச் சரியாகக் கடைபிடிக்க வேண்டி ஓய்ந்திருக்கிறார்...
chillsam 5 2199
No New Posts பரிசுத்தமில்லாத இரட்சிப்பா?
 
(Preview)
இரட்சிப்பிற்கு பிறகும், பல விசுவாசிகளுடைய வாழ்வில் பாவமிருப்பது ஏன்? பல முயற்சிகளுக்கு பிறகும் பல பாவ காரியங்களை விடமுடியாதது ஏன்? இரட்சிக்கப்பட்டவுடன் இவைகள் நம்மை விட்டுப்போய் விடக்கூடாதா அல்லது இவர்கள் இரட்சிப்பில் பிரச்சனையா? நண்பர்கள் கருத்து தெரிவிக்கலாம்;பரிசுத்தத்தில்...
Ashokkumar 2 1333
No New Posts ஆதாமின் ஆத்மாவின் நிலை என்ன‌..?
 
(Preview)
இந்த திரியின் ஆதாரமானது ஒரு கட்டுரையின் பின்னூட்டத்திலிருந்து வருகிறது; இந்த குறிப்பிட்ட பின்னூட்டத்திலுள்ள கேள்விகள் கவனத்தை ஈர்ப்பதாக இருந்ததால் இதனை விவாதத்துக்கு எடுத்திருக்கிறோம்;நண்பர்கள் தங்களுக்குத் தெரிந்த சத்தியத்தை இங்கே பதிக்கலாம். chillsam ( December 19, 2010 6:49...
chillsam 2 1816
No New Posts கிறிஸ்மஸ் கொண்டாடுவது தவறா..? (Preview)
கடந்த 2008 வருடம் கிறிஸ்மஸ் காலத்தில் தமிழ்க் கிறித்தவ தளத்தில் பதிக்கப்பட்ட இந்த கட்டுரையினை நான் மறுபதிப்பு செய்தேன்;அதனை நம்முடைய தள நண்பர்களின் கவனத்துக்கு மீள்பதிவாகக் கொண்டு தருகிறேன். "தேவன் ஒருதரம் விளம்பினார்,இரண்டுதரம் கேட்டிருக்கிறேன்" (சங்கீதம்.62:11) இர...
chillsam 1 4996
No New Posts ப்ரஜாபதி யார்..?
 
(Preview)
இந்த விவாதம் (பைபிளை நம்ப பைபிள் மட்டுமே போதுமா?) தமிழ்க் கிறித்தவ தளத்திலிருந்து... stepanraj on 05-12-2010 06:40:19 // arputham Wrote on 22-08-2010 04:46:33:வேதாகம கருத்துக்களை பிற வேதங்களில் தேடுவது மிகவும் தவறானதாகிவிடும். அவை சொல்வதற்கு வேண்டுமானால் கவர்ச்சிகரமாக இருக்கலாம்....
chillsam 1 1805
No New Posts காஷ்மீரில் இயேசுவின் கல்லறை....?
 
(Preview)
colvin Wrote on  TCS on 04-12-2010 15:25:18: // ஆண்டவராகிய இயேசுவை பற்றிய காரியங்கள் எல்லாம் தெளிவாக பரிசுத்த வேதாகமத்தில் கொடுக்கப்பட்டுள்ளதே,அதை விட்டுவிட்டு தங்களை ஆராய்ச்சியாளர்களாகவும் ஆசிரியர்களாகவும் கூறிக்கொள்ளும் புற மதத்தவர்களின் கட்டுரைகளை படிப்பதினால் எந்த பிரயோஜனம...
chillsam 0 1377
No New Posts Water baptism..? தண்ணீர் ஞானஸ்நானமா..? (Preview)
http://www.destinedtowin.org/devotional.php Many church leaders teach water baptism to be nothing but a point of identification to the resurrected life of Christ. This is not correct. Water baptism is a powerful weapon against the carnal mind. http://chillsam.wordpress.com/2010/02/17/...
chillsam 1 3063
No New Posts வளை கோல் வளைத்துப் பிடிக்க, தடி அடித்துப் பிடிக்க‌...!
 
(Preview)
வளை கோல் வளைத்துப் பிடிக்க, தடி அடித்துப் பிடிக்க‌...! புரட்சிகரமாக எதையாவது பேசுகிறோமென்ற போர்வையில் வசனத்தை மென்றவர்களைக் குறித்த ஒரு அனுபவம்... அண்மையில் கீழ்க்காணும் முகவரியிலிருந்து ஒலிபரப்பான ஆமென் எஃப் எம் எனும் வானொலியில் ஒரு சகோதரியும் ஒரு சகோதரரும் உரையாடலில் (நல்லதொரு க...
chillsam 7 2603
No New Posts காயீன் மீது போடப்பட்ட அடையாளம் எது..?
 
(Preview)
Reply@http://www.tamilchristians.com/index.php?opt​ion=com_ccboard&view=postlist&forum=10&​;topic=1850&Itemid=287
chillsam 3 1829
No New Posts தெற்கத்தி புத்திரரின் கூச்சல்கள்..!
 
(Preview)
இது தமிழ் கிறித்தவ தளத்தில் நான் இட்டுள்ள பின்னூட்டமாகும்;இதில் தொடர்ந்து கிறித்தவத்தை பலட்சியப்படுத்தும் தெற்கத்தி புத்திரரின் கூச்சல்களுக்காக வருந்தியிருக்கிறேன். http://chillsam.activeboard.com/index.spark?aBID=1​34567&p=3&topicID=38606960
chillsam 3 1888
No New Posts பூமி உருண்டையா..?
 
(Preview)
"பூமி உருண்டை" எனும் கொள்கையும் தற்போது சற்று மாறி வருகிறது என ஒரு நண்பர் கூறினார்; ' இதென்னடா புதுக் கரடி' என வழக்கம் போல இணையதள குப்பைகளைக் கிளறினேன்; நான் எடுத்துக்கொண்ட தலைப்பு, " பூமி உருண்டையா " என்பதே; அதில் கிடைத்த அருமையான ஒரு முத்து (என்று சொல்லலாமா?) இந்த க...
chillsam 0 1599
No New Posts தமிழ் வேதாகம மொழி பெயர்ப்பில் குற்றமா..? (Preview)
இந்த திரியானது "காயீனின் அடையாளம்" கட்டுரைக்கான பின்னூட்டங்களின் பாதிப்பில் துவங்குகிறது; இன்றைய நவீன யுகத்தில் தன்னை வேதப்பண்டிதராகக் காட்டிக்கொள்ள எண்ணும் ஊழியர்கள் முதலில் குற்றஞ்சாட்டுவது மொழிபெயர்ப்பாளர்களையே; "கட்டின வீட்டுக்கு குத்தம் சொல்வதா" என...
chillsam 3 7938
No New Posts பிரிவினையில் மேட்டிமை எதற்கு..?
 
(Preview)
கோவை பெரியன்ஸ் எனும் மாறுபாடானதைப் போதிக்கும் குழுவினர் (அவர்கள் கூட்டத்தினர் என்று கூறப்படுவதை விரும்புகிறதில்லை; ஒருவேளை சிலரான‌ எண்ணிக்கையுள்ளவர்களை பெரிய கூட்டம் என்று கூறுவது உண்மைக்கு மாறாக இருக்குமே என்ற தன்னடக்கமாகவும் இருக்கலாம்...) தொடர்ந்து வரைமுறையில்லாமல் ஊழியர்க...
chillsam 0 1331
No New Posts கத்தோலிக்கமும் கிறித்தவமும் ஒன்றா..?
 
(Preview)
ஒரு கத்தோலிக்க வலைப்பூவில் நான் அளித்த பின்னூட்டமும் அதன் தொடர் விவாதமும் இங்கே ஒரு கட்டுரையாகிறது;வாசகர் தங்கள் கருத்துக்களைப் பதிக்கலாம்; http://www.tamilcatholican.com/2010/07/blog-post_1​7.html
chillsam 3 1851
No New Posts வனாந்திரத்தில் இயேசு :
 
(Preview)
அனேக விசுவாசிகள் தாங்கள் தேவனுக்குரிய வாழ்வில் முன்னேற வேண்டும் என விரும்புகின்றனர். ஊழியர்களும் தங்கள் சபையை சேர்ந்த விசுவாசிகள் தேவனுக்குரிய வாழ்வில் முன்னேற வேண்டும் என பல முயற்ச்சிகள் செய்கின்றனர்.ஒரு நாளில் வேதம் வாசிப்பதே மிக பெரிய காரியம் என்று பல வசனங்களை காட்டி போதிக்கின்ற...
SANDOSH 3 1160
«First  <  1 2 3 4  >  Last»  | Page of 4  sorted by
Forum Statistics
Registered Members: 239   Topics: 1,466   Total Posts: 6,265
There are currently 0 member(s) and 10 guest(s) online.
826 user(s) visited this forum in the past 24 hours
The most users ever online at once was 5 member(s) and 55 guest(s) at 1:16am Apr 15, 2011
Forum Information
Total Posts: 794
Moderators: chillsam, HMV
No New Posts New Posts
Topic is Closed Sticky
Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard