Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Forum: "இறைவன்" தளத்துக்கு யௌவன ஜனத்தின் பதில்கள்
Topic Started By Replies Views Rating Last Post
No New Posts சபையில் சகோதரிகள் செய்தி கொடுப்பது!
 
(Preview)
சபைகளிலும் கூட்டங்களிலும் தொலைகாட்சியிலும்   சகோதரிகள் செய்தி கொடுப்பதை பலமுறை பார்க்க முடிகிறது. அது சரியா அல்லது தவறா என்று எனக்கு புரியவில்லை. நண்பர் எட்வின் அவர்களின் வாதம் மிக அழகாக  இருக்கிறது; ஆம்,அது பெண்களைப் பற்றியதாக இருப்பதாலோ என்னவோ..? // ஒரு பெண்ணே அழகாய் இருக்கும...
chillsam 19 23156
No New Posts இறைவன் தளத்தில் HMV ஆகிய நான் எழுதிய பின்னூட்டங்கள் !
 
(Preview)
தேவனுக்கும் அவர் வார்த்தைக்கும் இடையில் பிரிவினையா? HMV@ Date: Apr 13, 2011SUNDAR wrote: ...இயேசு  தொழத்தக்க தேவன் என்பதில் எந்த மாற்றுகருத்தும் இல்லை ஆனால் ஒன்றான மெய்தேவனால் அனுப்பபட்ட   அவரை ஒரு தனி தேவனாக காட்டி, அவரை தொழுதுகொள்வதால் தாங்கள் ஏதோ ஒரு மேன்மையானவர்கள என்பதுபோல காட்...
HMV 18 3069
No New Posts இறைவன் தளத்தில் தொடரும் புறக்கணிப்புகள் (Preview)
ஐயா, நான் உங்களுடைய தளத்தில் வாசித்து அறிந்த காரியங்களைக் குறித்து தெளிவு பெறுவதற்காக திரு.சுந்தர் அவர்களின் தளத்துக்கு சென்றேன்.ஆனால் அங்கே கசப்பான அனுபவங்களே கிடைத்தது.அதையும் பொறுத்துக்கொண்டு அமைதியாக இருக்கலாம் என்று பார்த்தால் நான் எழுதுவதையும் நீங்கள் எழுதுவதையும் ஒப்பிட...
HMV 2 6682
No New Posts யோவான் 11:35 ல் இயேசு கண்ணீர்விட காரணம் என்ன? (Preview)
இயேசு ஏன் கண்ணீர் விட்டார் என்ற மாபெரும் பிரச்சினைக்கு தீர்வு தேடி புறப்பட்டிருக்கிறார்,திரு.சுந்தர்.அதில் நான் பதித்துள்ள கருத்து.SUNDAR wrote:எனவே இயேசுவின் அந்த கண்ணீர் மூலம் நாம் என்ன அறிந்துகொள்ள முடிகிறது? அவர் ஏன் கண்ணீர்விட்டார்?   அதன் மூலம் நமக்கு சொல்லப்படும் பாடம் எ...
HMV 3 2968
No New Posts என் பிதா வேறு..உங்கள் பிதா வேறு..!
 
(Preview)
எச்சரிக்கை: என் பிதா வேறு..உங்கள் பிதா வேறு.. என் தேவன் வேறு.. உங்கள் தேவன் வேறு..! // இந்த பதிவு முற்றிலும் இரண்டுபேர்களின் தரிசனத்தையும் வெளிப்பாட்டையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்படுகிறது. முடிந்த அளவு வசன ஆதாரம் கொடுக்கப்படும்; ஏற்பவர் ஏற்க்கட்டும் ஏற்காதவர் விட்டுவிடுங்கள்......
chillsam 3 6869
No New Posts ஆதாம் முதல் மனுஷனா..? (Preview)
SUNDAR வெற்றியாளர் Status: OfflinePosts: 872Date: Jun 9, 2010 மனுஷர்கள் சிருஷ்டிப்பில் இருவேறு நிலைகள்! பரிசுத்த வேதாகமத்தில் ஆதியாகமம் முதல் மற்றும் இரண்டாம் அதிகாரங்களில் உலகம் மற்றும்  மனுஷர்களின் படைப்பு பற்றிய செய்திகள் வருகிறது. ஆனால் இவ்விரண்டு அதிகாரங்களிலும் மனுஷன் மற...
chillsam 4 9629
No New Posts "ஏட்டு சுரைக்காய் கறிக்கு ஆகாது.."
 
(Preview)
ரொம்ப நாளாச்சேன்னு அடுத்த வீட்டுக்குப் போனா அங்க வேற ஏதோ கலாட்டா நடந்துகொண்டிருந்தது;அவரும் நமக்கு ஒருகாலத்தில் வேண்டப்பட்டவர் தான்;ஆனால் அவரை சில குரங்குகள் கடித்து குதறி ஏறக்குறைய அவங்க பாஷைய கத்துக்கொடுத்துடுச்சி போல;இப்போ அந்த குரங்குகளைப் போலவே தாவுகிறார்,குதிக்கிறார்,சீன...
chillsam 5 7895
No New Posts இரஸலியன் பேதமாணவர் கூட்டத்தாருக்கு சுந்தர் ரிவீட்..! (Preview)
நம்ம சுந்தரப் புருஷன் பல காரியங்களில் கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் சில காரியங்களில் ரொம்ப தெளிவாகவே இருக்கிறார்;அவர் இன்று பதித்துள்ள "தங்கள் போதனையின் முக்கிய நோக்கம் என்ன?" என்ற பதிவை வாசித்து ஆனந்தம் அடைந்தேன்;என்ன வெங்காய நோக்கம்... உங்களையும் என்னையும் வஞ்சிப்...
chillsam 7 10936
No New Posts Reply for - பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர்! Thread
 
(Preview)
//இதே காரியங்கள்தான் தேவனின் மீட்பின்  திட்டத்தில் செயல்பாடும். தேவன் மூவரோ நால்வரோ இருவரோ அல்ல! அவர் ஒருவரே! தன்னால் உருவாக்கபட்ட மனிதன் பாவத்தில் விழுந்தபோது, தனது மூன்றுவிதமான வல்லமைகளை தனித் தனியாக பிரித்து செயல்பட்டு மனிதனை பாவத்தில் இருந்து மீட்க சித்தமானார்.//தேவன் விளைவை எ...
John 14 4121
No New Posts "கிறிஸ்தவ விசுவாசம்" என்றால் என்ன?
 
(Preview)
"கிறிஸ்தவ விசுவாசம்" என்றால் என்ன? அன்புள்ள தள சகோதர சகோதரிகளே நான் ஏற்கெனவே பலமுறை குறிப்பிட்டுள்ளபடி நான் யாரும் சொல்லியோ அல்லது யாருடைய நிர்பந்தத்தின்  அடிப்படயோலோ  இயேசுவை ஏற்றுக்கொள்ளாமல். மிகப்பெரிய பிரச்சனையில் மாட்டி  சாவின்  விளிம்பில்  இருந்த என்னை, ஒரு வேதாக...
chillsam 1 5635
No New Posts ஆவியில் விழுதல்..?
 
(Preview)
// அந்த வல்லமையை தாங்க முடியாமல் சகோதரி தரையில்  சாய்ந்து விட்டர்கள். முதல் முதலில் இப்படி வல்லமயாக் அபிஷேகம் இறங்குவதும் பிறகு நாளாக ஆக ஆக நமக்கு  ஆவியானவரின் அபிஷேகத்தை  தாங்கும் பலம் வருவதும்  உண்டு...நமது கையில் எதுவுமே இல்லை // தனிப்பட்ட சிலரது அனுபவத்தையும் கருத்துக்களையும் போத...
chillsam 6 6471
No New Posts " விவிலியத்தில் தோமாவின் சுவிசேஷம் ஏன் சேர்க்கப்படவில்லை..?"
 
(Preview)
" விவிலியத்தில் சேர்க்கப்படாத தோமாவின் சுவிசேஷம்! " -என்ற தலைப்பில் ஒரு போலியான ஆவணத்தை போற்றி புகழ்ந்து இறைவன் தளத்தில் வெளியிட்டுள்ளனர்; அதைக் குறித்து வேத பண்டிதர்கள் நம்பகமான நிலையை வெளிப்படுத்தாத நிலையில் இருக்கும் வேதத்துக்கே ஏகப்பட்ட கொள்கை குழப்பங்களையும் மாறுப...
chillsam 1 7094
No New Posts கொக்கு தலையில் வெண்ணெயை வைத்து...
 
(Preview)
இனி நம்முடைய கருத்துடன் உடன்படாதவர்களைப் போலியாக "நண்பர்" என்றோ "சகோதரர்" குறிப்பிடுவதைவிட "திரு"என்று விளிக்க யோசிக்கிறேன்; இங்கே திரு.சுந்தர் அவர்கள் தனது தளத்தில் பரிசுத்த வேதாகமத்தைக் குறித்து போகிற போக்கில் மிகச் சாதாரணமாகக் குறிப்பிட்டுள்...
chillsam 6 6143
No New Posts திரள் கூட்டத்தோடு சேராதவன் வஞ்சிக்கப்பட்டவனா? ( 1 2 )
 
(Preview)
" திரள் கூட்டத்தோடு சேராதவன் வஞ்சிக்கப்பட்டவனா? " எனும் தலைப்பில் "சுந்தர பிரஹஸ்பதி " ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார்; அது பின்வருமாறு: வஞ்சிக்கப்பட்டதற்கு அடையாளமாக சில காரியங்களை தமிழ் கிறிஸ்த்தவ தளத்தில் பதிவிட்டுள்ளனர். அதில் முதல் அடையாளமாக கீழண்ட வார்...
chillsam 22 14895
No New Posts இயேசு பாபாவிடம் பாடம் கற்றார..?
 
(Preview)
இயேசு இந்து கடவுள்  பாபாவிடம் பாடம் கற்றதாக வரலாறு இருக்கிறது என்றும பாபா இயேசுவின் குரு  என்றும்... "பின்பு அவர் அவர்களுடனே கூடப்போய், நாசரேத்தூரில் சேர்ந்து, அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார்."(லூக்கா.2:51) மேற்கண்ட இந்த வசனத்தினை நான் மனதார நம்புகிறேன்; ஆண்ட...
chillsam 4 6257
No New Posts பேதையான புறாக்களைப் போல...
 
(Preview)
"ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள்."(மத்தேயு.10:16) இது நம்முடைய ஆண்டவர் நமக்குக் கொடுத்துள்ள எளிமையான ஆலோசனையாகும்; இதன் அடிப்படையிலேய...
chillsam 9 7370
No New Posts கர்த்தர் நல்லவரா..?
 
(Preview)
வியாக்கியானத்தில் தான் எத்தனை வகைகள்?சிலர் என்ன எழுதினாலும் நான் எதிர்ப்பதாக அலுத்துக்கொள்ளுகிறார்கள்; தவறான ஒரு கொள்கையை முளையிலேயே கிள்ளியெறிந்து விட்டால் அது வளர்ந்து பலரைக் கெடுப்பதைத் தடுக்கலாமே..! ஒரு தவறான வியாக்கியானத்தைக் கொடுத்து - அதுவும் தேவத்துவத்தையே தவறாக்குவதை வ...
chillsam 2 5703
No New Posts சாத்தானுக்கு குளிர் விட்டுவிட்டது..!
 
(Preview)
சாத்தானுக்கு குளிர் விட்டுவிட்டது..! சில பல காரணங்களால் என்னை நான் முடக்கிக் கொண்டிருந்தேன்; இதன் காரணமாக என்னை ஒழித்துவிட்டதைப் போல எண்ணிய ஒரு பேலியாளின் மகன் எழும்பி கண்டபடி எழுதிக்கொண்டிருக்கிறார்; "பேலியாளின் மனுஷனாகிய ஒரு துன்மார்க்கன் ஆகடியம் பேசித்திரிகிறான். அவன் தன...
chillsam 7 9221
No New Posts இறைவன் தளத்தின் தனிமடலும் எனது பதிலும்... ( 1 2 )
 
(Preview)
இறைவன் தளத்தின் தனிமடலும் எனது பதிலும்... சகோதரர் சில்சாம் அவர்களுக்கு தாங்கள் ஒரு முழுநேர ஊழியர் என்பதையும் நீங்கள் ... எனது குடியிருப்பு பகுதி பக்கத்தில் தான் இருக்கிறீர்கள் என்பதையும்  அறிவேன்! நான் தேவன் மேலும் அவரால் அபிஷேகம் பண்ணப்பட்ட   தேவ ழியர்கள் மேலும்   மிகுந்த மரிய...
chillsam 30 14114
No New Posts பைபிளும் விக்கிரகமும் ஒன்றா..?
 
(Preview)
"கிறித்தவன்" என்ற (போர்வையில்) பெயரில் அநேக ஜந்துகள் சுற்றிக் கொண்டிருக்கிறது; அதில் ஒரு ஜந்து சொல்லுகிறது, பரிசுத்த வேதாகமத்துக்காக வைராக்கியம் கொள்வதும் எதிர்த்து எழுதுவதும் விக்கிரகாராதனையைப் போன்றதாம்;என்ன செய்ய ஐயோ'ன்னு இருந்தாலும் இதுபோன்றோரிடமும் நமக்கு வழக்...
chillsam 1 5759
No New Posts 'புத்தரும் கிறித்தவரே..!'
 
(Preview)
'புத்தரும் கிறித்தவரே' இறைவன் தளத்தின் அதிரடி..! 'இறைவன்' தளம் ஒரு கிறித்தவ தளம் போன்ற தோற்றத்துடன் பல்வேறு சத்திய புரட்டுகளை விதைத்துக் கொண்டிருப்பது யாவரும் அறிந்ததே; அண்மையில் புத்தர் பெற்ற ஞானத்தைக் குறித்ததொரு வேண்டாத விவாதத்தை அவரே கிளப்பி அவரே குறை பிரசவத்தைப் போல முடித்திரு...
chillsam 3 5124
No New Posts வேதபாரகரும் முதன்மை விரும்பிகளும்!
 
(Preview)
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்துவின் காலத்தில் வாழ்ந்த இந்த வேத அறிவுமிக்க வேதபாரகர்களை பற்றி எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். வேதத்தை பற்றிய அறிவில் அதிகம் தேரியவர்களாகிய இவர்களுக்கு. தாங்கள் எதை கைகொள்கிறார்களோ இல்லையோ  எப்பொழுதுமே யாருக்காவது போதனை செய்வதுதான் மிகவும்...
SUNDAR 0 4724
No New Posts உத்தரவு அருளி பேசும் தெய்வம் நம் தேவன்!
 
(Preview)
நம்  தேவன் பேச தெரியாத ஒரு விக்கிரகம் அல்ல! அவர் தம்மை தேடுபவர்களிடம் பேசும்  ஜீவனுள்ள மெய்யான தேவனாயிருக்கிறார் .    I தெசலோனிக்கேயர் 1:9  ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு,  நீங்கள் விக்கிரகங்களை விட்டு தேவனிடத்திற்கு மனந்திரும்பினதையும், அவர் மட்டுமா ஜீவனுள்ளவர்?...
SUNDAR 0 4729
No New Posts விசுவாசிகளின் மூன்று முக்கிய கடமைகள்!
 
(Preview)
1. முதல் முக்கிய கடமை - சுவிசேஷம் சொல்லுதல். இயேசுவை அறியாதவர்களுக்கும் அறிந்து ஏற்றுக் கொள்ளாதவர்களுக்க்ம் மீண்டும் மீண்டும் இயேசுவைப்பற்றிய சுவிசேஷம் அறிவித்தல் என்பது ஒரு விசுவாசிமேல் விழுந்த முதல் முக்கிய கடமையாக இருக்கிறது. மாற்கு 16 15. பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலக...
SUNDAR 1 4717
No New Posts பரீட்சை எழுதுபவர்களுக்காக ஜெபிப்பது பற்றி..
 
(Preview)
"குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்." (நீதி 21-31) குதிரை என்பது... மாம்சத்தைச் சார்ந்துக் கொண்டோரின் நிலைமையையும் கர்த்தரால் மட்டுமே ஜெயம் என்பது நிராயுதபாணிகளையும் வெற்றி வீரனாக்கும் தேவ அன்பையும் காட்டுகிறது; கழுதையின் தாடையெலும்பும்...
chillsam 5 6170
No New Posts ஆண்டவரின் வருகைக்காக ஜெபம் எங்கே?
 
(Preview)
கடைசி காலம் என்று போதிக்கும் சபைகள் ஆண்டவரின் வருகைக்காக ஜெபிக்க தீவிரிக்காமல் ... "உம்முடைய ராஜ்யம் வருவதாக!" எனும் வேண்டுதலுக்கு இணையானதும் அதன் நிறைவேறுதலையும் போன்றதே கீழ்க்கண்ட வசனம்; "நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம்...
chillsam 2 5668
No New Posts பாதரட்சையை போட்டுகொண்டு ஆலயத்தில் பேசலாமா
 
(Preview)
மோசேயிடம் சொல்லப்பட்ட சூழ்நிலை முற்றிலும் வேறானது; ஆனால் இன்றைய போதனையின்படி ஒவ்வொரு ஆத்துமாவும் தேவனுடைய ஆல‌யம் என்பதாலும் வானத்தின் கீழே ஆலயம் என்ற அங்கீகரிக்கப்பட்ட ஒரு ஸ்தானம் இல்லாததாலும் திருட்டு பயம் காரணமாகவும் செருப்பு போட்டுக்கொண்டு ஆராதனை ஸ்தலத்துக்குள் செல்லலாம்;அல்...
chillsam 0 4415
No New Posts யோபுவின் பாடுகளுக்கு யார் பொறுப்பு?
 
(Preview)
இதோ யோபுவின் (நவீன கால) சிநேகிதர்கள்..! அன்பான நண்பரே வேதம் தெளிவாகச் சொல்லுகிறது, "பக்திவிருத்திக்கேதுவானதையே" பேசவும் சிந்திக்கவும் வேண்டுமென; யோபுவின் பாடுகளைக் குறித்து வேதம் எதைச் சொல்லுகிறதோ அதற்கு மிஞ்சி நீங்கள் எதைச் சொல்லமுடியும் ? "இதோ யோபுவின் நவீன கால ச...
chillsam 2 5302
No New Posts ஏக இறைவனுடைய நாமம் "நாராயணனா?" (Preview)
மற்றொரு தளத்தில் நண்பர் சந்தோஷ் அவர்களுக்கு இறைவனுடைய நாமம் "நாராயணனா" என்பதற்கு நான் அளித்த பதில்: //Posting in forums is like holding the tail of tiger and once I hold I should keep on holding (answering). I want to answer this question with Christian view and only to Christians. Th...
chillsam 5 10455
Page 1 of 1  sorted by
Forum Statistics
Registered Members: 239   Topics: 1,466   Total Posts: 6,265
There are currently 0 member(s) and 34 guest(s) online.
1081 user(s) visited this forum in the past 24 hours
The most users ever online at once was 5 member(s) and 55 guest(s) at 1:16am Apr 15, 2011
Forum Information
Total Posts: 213
Moderators: chillsam, HMV
No New Posts New Posts
Topic is Closed Sticky
Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard