Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Forum: வேதாகம மாணவர் மற்றும் யெகோவா சாட்சிகளுக்கான‌ பதில்கள்
  Sub Forum Topics Posts Last Post
யௌவன ஜனத்தின் மீது அதிரடி தாக்குதல் - Members Only
>முறியடிப்போம்>>>
24 43
Topic Started By Replies Views Rating Last Post
No New Posts சொல்லாமலே செய்த சமாரியா ஸ்திரீ..! (Preview)
அண்மையில் எனக்கருமையான நண்பர் ஜோ அவர்கள் தான் சந்தித்த ஒரு குறிப்பிட்ட அனுபவத்தைக் குறித்து எழுதுமாறு என்னை வேண்டிக்கொண்டார்; அவர் என்னுடன் பகிர்ந்துகொண்ட காரியமானது மிகவும் ஆச்சரியமாக இருந்தது;ஒன்று மிஷினரிப் பணி சம்பந்தமாக அவருக்குத் தோன்றிய வலுவானதொரு சிந்தனை; அடுத்து அதனை உறு...
chillsam 19 35654
No New Posts ஆவி, ஆத்துமா....மரணம் ( 1 2 3 )
 
(Preview)
//நீங்கள் உண்மையிலே தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்றால் நிச்சயமாக பதிவிடுகிறோம்!!//   From where you are coming from, உங்க நம்பிக்கை என்ன என்று தெரிந்து கொள்ள மட்டுமே கேட்கிறேன்.யேகோவா சாட்சிகள் போல,இயேசு கிறிஸ்து தெய்வம் அல்ல என்று சொல்ற கோஷ்டி என்று தெரியும். மற்...
golda 48 7008
No New Posts பணம் பாவமா?
 
(Preview)
soul: //பணம் பாவம் என்று வேதம் சொல்லவில்லை. பணத்துக்கு அடிமையாவதே பாவம். // போதுமென்ற மனதுடன் கூடிய தேவபக்தியே மிகவும் ஆதாயம் என்று இருக்காமல், நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பதே ஒரு வகை அடிமைத்தனம் தானே? //கொடுமை என்னவென்றால் பணம் தேவையில்லை என்று சொல்பவர்கள்தான் அதே பணத்தை சம...
golda 0 682
No New Posts அப்போஸ்தலர்
 
(Preview)
soul: //ஏன் மத்தியாவைப்பற்றிய ஒரு விளக்கமும் இல்லை? //   ஏன் எல்லா அப்போஸ்தலர் பற்றிய எல்லா விளக்கமும் வேதத்தில் இருக்கா?? அப்போஸ்தலர் நடபடிகளில் முதலில் பேதுருவின் ஊழியம் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. அதற்கப்புறம் எல்லாம் பவுல் பற்றிதான் இருக்கிறதே தவிர வேறு எந்த அப்போஸ்தலர் பற்றிய...
golda 7 1086
No New Posts "சகலமும் தேவசித்தமே"- ஒரு நகைச்சுவை தொகுப்பு..! (Preview)
"சகலமும் தேவசித்தமே" என்பது வாநோகொ கூட்டத்தாரின் வாதம்; ஆனால் இதில் பெரியவர் அன்பு அவர்கள் மாறுபடுகிறார்; இந்த வயதிலும் ஐயா அவர்கள் நகைச்சுவையுணர்வுடனும் நிதானத்துடனும் நேர்த்தியாகவும் தனது வாதங்களை எடுத்துவைத்து (மேசியாவின்) எதிரிகளைப் பந்தாடிக்கொண்டிருக்கிறார்; அ...
chillsam 19 13747
No New Posts என் கேள்விக்கென்ன பதில் ... ??
 
(Preview)
  ஆதாம் பாவம் செய்தவுடன் உடனே பாவம் மனுக்குலத்திற்குள் பிரவேசித்தது. அது போல் ஏன் இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தவுடன், அந்த நீதி அனைவர் மேலும் வரவில்லை? அதாவது, ஏன் அதன்பின் பிறந்த அனைவரும் மரிக்க வேண்டும்?? அதாவது ஏன் நீங்க சொல்லும் இரட்சிப்பு(மரணமின்மை, நித்திய ஜீவன்) உடனே பலிக்கவ...
golda 12 1402
No New Posts வேதாகம மாணவர், வேதாகம "டாக்டர்" ஆன சோகக் கதை..! (Preview)
ஓயாமல் ஆரோக்கிய உபதேசத்துக்கு எதிராக புழுதி கிளப்பிவந்த (மேசியாவின்) எதிரிகளில் ஒருவரான ஆமோஸ் (எ) மூ.மூகேந்திரன் என்பவர் அண்மையில் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறாராம்; இதனை அவர் தனது "சத்தியத்தின் வழி" பத்திரிகையில் குறிப்பிட்டிருக்கிறார்.வேதமாணவரான இவர் வேத டாக்டர் ஆன...
chillsam 4 5999
No New Posts பகிரங்க மன்னிப்புக் கோரல் ( 1 2 3 ) (Preview)
அன்பின் சகோதரர் soulsolution நான் எழுதிய கடும்சொற்களினால் உங்கள் மனது புண்பட்டிருக்கிறது என்பதை அறிகிறேன் உங்கள் மீது சுமத்திய குற்றசாட்டு ஆதாரமற்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.  தங்களிடம் மன்னிப்பைக் கோரி நிற்கிறேன். நீங்கள் கோரும் பட்சத்தில் யௌன ஜனம் தளத்திலிருந்து தங்க...
colvin 45 47331
No New Posts இயேசுவின் இரண்டாம் வருகை தாமதம் ஏன்... Tamil Christian Global Network தளத்தில் ஒரு விவாதம்...
 
(Preview)
இயேசுவின் 2nd வருகை தாமதம் ஆவது  ஏன்?    2010   ஆண்டுகள்  ஆகியது இயேசு பரத்திற்கு போய்நாமும் 50 முதல் 60 தலைமுறைகளை கடந்து விட்டோம் ஆனால்,kaalam காலமாய் இயேசு வருகிறார் என்று நாமும் ஒன்பது பிரிவுகளாக பிரிந்து சொல்லி வருகிறோம், ஆனால் மக்களின் பார்வையை பொறுத்தவரை  நாம் ஏமாற்றுகிறோம்...
spetersamuel 9 4397
No New Posts துளித் துளியாக விஷம்..! (Preview)
யெகோவா சாட்சிகள் மற்றும் வேதாகம மாணவர் எனும் மார்க்கபேத குழுவினரின் மாயங்களை வெளியரங்கமாக்கிக் கொண்டுவருகிறோம்; இது சம்பந்தமான கட்டுரைகள் தனிதளத்தில் தொகுக்கப்பட்டு வருகிறது; ஆனாலும் இவை நீண்டதாகவும் ஏகப்பட்ட வாதப் பிரதிவாதங்களுடன் உணர்ச்சிகரமானதாகவும் இருப்பதால் வாசகரின் கவன...
chillsam 4 8680
No New Posts A divine revelation of Hell - Mary K Baxter
 
(Preview)
A divine revelation of Hell - Mary K Baxterhttp://spiritlessons.com/mary_k_baxter_a_divine_re​velation_of_hell.htmThe man cried, "Lord, I will now preach the true gospel. I will tell about sin and hell. But please help me out of here."   Jesus said, "This man was a preacher...
golda 0 783
No New Posts (மேசியாவின்) எதிரிகளிடம் நாம் தோற்றுவிட்டோமா..? (Preview)
அண்மையில் தமிழ் கிறிஸ்தவ தளத்தில் என்னுடைய (நான் வதனநூலில் பதித்திருந்த)  ஒரு குறிப்பிட்ட கருத்தைப் பதித்திருந்தார், தளத்தின் நிர்வாகியான அற்புதம் அவர்கள்; நான் அதுகுறித்து எதுவும் எழுதாதிருந்தேன்;ஆனால் அதில் பதிவிட்டிருந்த நண்பர்கள் என்னை மையப்படுத்தி உண்மைக்கு மாறான சில கூற்ற...
chillsam 2 6939
No New Posts வேதமும் சோல்சொல்யூஷனும்.
 
(Preview)
சோல்: II தீமோத்தேயு 3:16 வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; வேத வாக்கியங்கள் எல்லாம் என்பதற்குக்கூட அர்த்தம் தெரியாமல் உங்களை கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ள வெட்கமாக இல்லை? -- நீதிமொழிகள் 17:8 பரிதானம் வாங்குகிறவர்களின் பார்வைக்கு அது இரத்தினம்போலிருக்க...
golda 1 781
No New Posts பெரேயன்ஸின் காமெடி! ( 1 2 3 4 5 )
 
(Preview)
//அப்படியே வேதத்தை ஒரே மொழிப்பெயர்ப்பில் படித்து பின் மற்றவர்களின் பிரசங்கம் கேட்டு திருப்தியாகாமல், தேவனின் பொக்கிஷ புத்தகமான வேதத்தை பல மொழிப்பெயர்ப்புகளில் படித்து "உமது வசனமே சத்தியம்" என்பதை உறுதியாக நம்புகிறேன்//நல்ல காமெடி பெரேயன்ஸ் அவர்களே! வேதம் சத்தியம் என்ற...
golda 86 17351
No New Posts யெகோவா சாட்சிகளுக்கு 5 கேள்விகள் (Preview)
http://www.moriel.org/Discernment/5Q_3_JW/02_Jesus​.html-- Edited by golda on Thursday 7th of April 2011 10:37:29 AM
golda 9 3781
No New Posts வேத மாணவர் குழுவுக்கு சில கேள்விகள்..... (Preview)
யாருக்கும் நரகம் இல்லை, அனைவரும் இரட்சிக்கப்படுவார்கள் என்னும் கோட்பாட்டினால் எனக்குள் சில கேள்விகள் எழுந்தன. அவைகளை இங்கே பதிக்கிறேன். கோவை பெரியன்ஸ் தளத்திலுள்ளவர்கள் மற்றும் சகாயம் போன்றோர் பதில்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. அப்படியானால் சுவிஷேசம் ஏன் சொல்ல வேண்டும்?ஏன் தேவன...
ebi 7 7485
No New Posts அலியா.. எலியா..?! (Preview)
நீதான் அலியாச்சே..? என்ற தலைப்பில் ஒரு தூஷண பதிவை (மேசியாவின்) எதிரியான ஆத்தும பிசின் போட்டிருந்தான்; நமக்கெல்லாம் அலின்னா என்னன்னே தெரியாது; அவனுக்கோ அலிகளுடன் நல்ல தொடர்பு இருக்கும்போல..! எனவே அலிகளைக் குறித்த அறி"குறி"களை அவனுடைய ஒப்பீடுகளிலிருந்து அறிந்துகொண்டேன்...
chillsam 3 7038
No New Posts "(MLM) மல்டி லெவல் மோசடியாளன்" சோலுசொலீஷன்..! (Preview)
யௌவன ஜனம் என்பது நிதானமாக யோசித்து அறிவுபூர்வமாக எழுதும் நண்பர்களைக் கொண்ட அற்புதமான ஆரோக்கிய உபதேச தளமாக உருப்பெற்று வருகிறது; இதில் முதுகெலும்பைப் போல செயல்பட்டு கொஞ்சமும் உணர்ச்சிவயப்படாமல் தனது ஆணித்தரமான வாதங்களால் (மேசியாவின்) எதிரிகளைத் தடுமாறச் செய்துவருகிறார், நண்பர் ஜா...
chillsam 12 1799
No New Posts தீமைக்கு யார் காரணம்? வேத விளக்கம்.
 
(Preview)
http://kovaibereans.activeboard.com/forum.spark?aB​ID=128972&p=3&topicID=33868261தனியே தளம் நடத்தும் பரிசுத்தர்கள் இந்த பகுதியை மட்டும் கண்டும் காணாம்லும் இருப்பதேனோ? அடிக்கடி இவர்களோடு உறவாடும் இவர்களது 'தேவன்' இந்த வசனங்களைக் குறித்து ஏன் ஒன்றுமே வெ...
chillsam 4 1779
No New Posts ஈடுபலியா,பரிகாரபலியா..? (Preview)
வாநோகொ (VNK) Internartional says:// கிறிஸ்துவின் ஈடுபலியை விசுவாசிக்காத கூட்டம் எதை எதையோ எழுதி காமெடி செய்கிறார்கள்!! //கிறிஸ்துவானவர் சிலுவையில் செய்த தியாகமும் அதனால் மனுக்குலம் அடைந்த- அடைகிற- அடையப்போகும் பாக்கியமும் எண்ணிமுடியாதது; ஆனால் இதனை சிறுமைப்படுத்தும் வண்ணமாகவும...
chillsam 1 5466
No New Posts மாயை, மாயை, எல்லாம் மாயை...
 
(Preview)
மாயை, மாயை, எல்லாம் மாயை... என்று பிரசங்கி சொல்கிறான்! கோல்டாவும் தான்! என்ன உலகம்! என்ன வாழ்க்கை!!
golda 0 897
No New Posts முன்குறிக்கப்படுதல்... - ஒரு ஆய்வு.
 
(Preview)
http://kovaibereans.activeboard.com/forum.spark?aB​ID=128972&p=3&topicID=33174920&page=1&​amp;sort=oldestFirst15:01:03 Jan 8, 2010 மரணத்தைவிட ஜீவனைக் குறித்தே வேதம் அதிகம் பேசுகிறது அல்லவா? இயேசு எப்படி எழுத்தின்படி மரித்தாரோ அதுபோல எழுத்தின்படியே உ...
chillsam 6 1695
No New Posts அத்திரி பாச்சா சோலு..! ( 1 2 ) (Preview)
 மிஷனரி பணி தேவையா..? எனும் திரியில் சகோதரி கோல்டா அவர்கள் பின்வருமாறு எழுதியிருந்தார்...Joseph wrote: //பார்வோனின் முகத்தை இனி காண மாட்டேன் என மோசே கர்ஜித்தது என் நினைவுக்கு அப்போது வந்தது// golda wrote: பாச்சானுங்களை பார்வோன் ரேஞ்சுக்கு உயர்த்துறீங்களே!!! (மேசியாவின்) எதிரிகளை...
chillsam 20 20817
No New Posts செய்வதும், செய்யாததும்.
 
(Preview)
செய்வதும், செய்யாததும்   1. இட்லி, தோசை சாப்பிடுவது கிடையாது. ஏன் ? வேதத்தை ஆராய்ச்சி செய்து பார்த்ததில் இட்லி, தோசை சாப்பிடலாம் என்று வேதத்தில் எங்கும் இல்லை என்று கண்டு பிடித்ததால்.   2. உடை எப்பவும் அங்கிதான். அதுதான் இயேசு அணிந்திருந்தார். பேண்ட், வேஷ்டி போன்ற பெயர்கள் வேதத்தில் இல்...
golda 5 997
No New Posts "இயேசு உயிர்த்தெழவில்லை"- கோவை வெறியன் அறிவிப்பு (Preview)
(மேசியாவின்) எதிரியான கோவை வெறியன் ஒரு புதிய பரபரப்பைக் கிளப்பியிருக்கிறான்; இவன் என்னவோ ஏற்கனவே எடுத்துக்கொண்ட அனைத்து சர்ச்சைக்குரிய உபதேசங்களுக்கும் தீர்வை எட்டிவிட்டது போல தற்போது வேதம் என்றாலே என்ன என்று தெரியாதவர்களுக்கு மிகுந்த அக்கறையுடன் உபதேசிக்கும் பாவனையுடன் ஒரு புது...
chillsam 18 25717
No New Posts பொய்யோடு கலக்கப்பட்ட அக்மார்க் உண்மைகள்...!!!
 
(Preview)
Soul Wrote: // "மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்கள்" எல்லாம் மனுக்குலத்திற்குரியது அல்ல, சபைக்கு மட்டுமே உரியது. எனவே அப்.பவுல், "சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்: (ரோம 8:18) என்கிறார். இது திருச...
spetersamuel 1 781
No New Posts இந்த 'கட்டளை' யாருக்கு?
 
(Preview)
soul: //இந்த 'கட்டளை' யாருக்கு? வேதத்தில் யாருக்கு என்ன சொல்லியிருக்கிறது என்பதை ஆராய்ந்தறியச் சொன்னால் கேலி பேசும் கூட்டம் கீழ்க்கண்ட 'கட்டளை'களைக் கைக்கொள்ளுமா? இல்லை அது வேறு யாருக்கோவா? உபாகமம்14:24. உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கும் காலத்தில், உன் தேவனாகிய கர்த்தர் த...
golda 4 951
No New Posts மேய்ப்ப நாய்- ஒரு அதிர்ச்சிகரமான தன்னிலை விளக்கம்..! (Preview)
(மேசியாவின்) எதிரிகளுடனான நம்முடைய தொடர்போராட்டத்தில் பரஸ்பரம் நாய்,பன்றி,வேசி மற்றும் இன்னபிற வசை சொற்கள் பிரயோகிக்கப்படுகிறது; இதனை வாசிக்கும் வாசகர்களின் மனம் இதனால் கடுமையாக பாதிக்கப்படும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை; மேலும் இதைப் போன்ற தூஷண வார்த்தைகள் இடம்பெறும்...
chillsam 5 8910
No New Posts "மொழிக்கு இலக்கணம் தேவையில்லை"- கோவை வெறியன் அறிவிப்பு (Preview)
அண்மையில் ஒரு குறிப்பிட்ட திரியில் (மேசியாவின்) எதிரிகளில் ஒருவரான கோவை வெறியன் மிருகத்துக்கும் மனிதனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை வலியுறுத்தும் வரிகளில் மனிதனை அஃறிணைக்கு சமமாக "அவற்றுக்கு" எனும் வார்த்தையினால் குறிப்பிட்டிருந்தான்;அதன் விவரம்.chillsam ...
chillsam 1 3712
No New Posts கிருபையா? கிரியையா?
 
(Preview)
சோல்: //உங்களில் பாவமில்லாதவன் முதல் கல்லை எறியட்டும் என்று சொன்னாரே, ஜீவிய காலத்தில் ஏதாவது ஒரு கணத்திலாவது கல்லெறிய நம் யாருக்காவது "தகுதி" வருமா? கிரியை எவ்வளவு குறைவுள்ளது தெரிகிறதா?// அதுக்காக, உங்களை மாதிரி நீ ஒன்று சொன்னால் நான் ஒன்பது சொல்வேன் என்றும் இருக்கக் கூடா...
golda 3 1114
«First  <  1 2 3 4 5  >  Last»  | Page of 5  sorted by
Forum Statistics
Registered Members: 239   Topics: 1,466   Total Posts: 6,265
There are currently 0 member(s) and 11 guest(s) online.
815 user(s) visited this forum in the past 24 hours
The most users ever online at once was 5 member(s) and 55 guest(s) at 1:16am Apr 15, 2011
Forum Information
Total Posts: 1721
Moderators: chillsam, HMV
No New Posts New Posts
Topic is Closed Sticky
Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard