Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Forum: அனுபவங்கள்
  Sub Forum Topics Posts Last Post
எனது டைரி - Reply Only
6 69
Topic Started By Replies Views Rating Last Post
No New Posts உள்ளே...வெளியே...மீனா..! (Preview)
இன்று காலை (11:30) எனது அன்புக்குரிய சகோதரி மீனா அவர்கள் ஜெப உதவிக்காக என்னைத் தொடர்பு கொண்டார்கள்; அப்போது அவர்களிடம் நான் பளிச் சென்று தத்துவம் போல சொன்னது, "அம்மாடி,கர்த்தருடைய பிள்ளைகளுக்கு இரண்டு பார்வை வேண்டும்;இதில் எது சிறந்தது என்பதை நீங்களே யோசியுங்கள்; ஒன்று உள்ளிரு...
chillsam 0 3043
No New Posts நானும், என் ஆண்டவரும்!
 
(Preview)
நானும், என் ஆண்டவரும்! நான் சற்றும் எதிர்பாராத காரியம் ஒன்று நடக்கிறது. வருத்தம் உண்டாகிறது. இப்படி அசிங்கப்படுத்திட்டாங்களே ஆண்டவரே! இந்த வசனத்தைப் பார். ஏசா 50:6 அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடைகளையும் ஒப்புக்கொடுத்தேன்; அவமானத்து...
golda 2 4312
No New Posts சுபாவ அன்பு
 
(Preview)
சுபாவ அன்பு (வின்சென்ட் செல்வகுமார் சொன்னதாக சாது சொன்ன ஒரு சம்பவம்) அவர் வீட்டின் அருகில் உள்ள ஒரு வேப்ப மரத்தில் ஒரு காக்கா கூடு கட்டி குஞ்சுகளோடு இருந்திருக்கிறது. கூட்டில் அருகில் உள்ள கிளைகளை யாரோ வெட்டி விடுவதால், வெயில் நேராக குஞ்சுகளின் மேல் இப்போது படுகிறது. அதைக் கவனித்த தாய் க...
golda 0 2358
No New Posts அவிசுவாசிகளின் மனநிலை
 
(Preview)
பெரும்பாலான அவிசுவாசிகளுக்கு, அவர்கள் (ரட்சிக்கபடாத பட்சத்தில்) நரகத்திற்கு போவார்கள் என்ற உண்மையை விட, "ரட்சிக்க படாவிட்டால் நீங்கள் நரகத்திற்கு போவீர்கள்" என்று நாம் சொல்லும் வார்த்தைகள்தான் வருத்தப்பட வைக்கிறது.
Ashokkumar 2 1156
No New Posts கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்..! (Preview)
"கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும் என்றார்."(லூக்கா.6:38) நம்முடைய இரட்சகர் சொல்லிக்கொடுத...
chillsam 1 2478
No New Posts எலக்சன் ஸ்பெசல்!
 
(Preview)
Received in Mail: ------------- ஏழை ஒருத்தரு மீன் பிடிச்சுவீட்டுக்கு எடுத்துட்டுப் போறாரு.. அதை சமைக்கறதுக்கு வீட்ல கரண்ட் இல்ல, கேஸ் இல்ல, எண்ணெய் இல்ல, வெங்காயம் இல்ல. மீனை மறுபடியும் கொண்டு போய்ஆத்துல விட்டுடறாரு. மீன் சந்தோஷமா சொல்லிச்சு.. "உயிர் காக்கும்திட்டம் தந்தக் கலை...
golda 3 1795
No New Posts தூங்குகிற நீ விழித்து...
 
(Preview)
அண்மையில் நிகழ்ந்த சுனாமி ஜப்பான் தேசத்தை கவிழ்த்துப்போட்டது; சுனாமிக்குப் பிறகான நிகழ்வுகள் இன்னும் கொடூரம்; மீட்புக் குழுவினர் நெருங்கமுடியாத அளவுக்கு அணுஉலை வெடிப்பினால் ஏற்பட்ட கதிரியக்கத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடல்கள் கிடக்கின்றனவ...
chillsam 0 1092
No New Posts இந்தியாவை நேசிக்கிறேன்...I Love India..! (Preview)
கார்கில் போர் வரையிலும் தாய்த் திருநாட்டின் பாதுகாப்புக்காகப் போராடிய இந்திய துணைக் கண்டத்தின் பெருமைமிகு இராணுவத்தைக் குறித்து பெருமையடைகிறேன்;ஆனாலும் எந்தவொரு உண்மையான தேசபக்தனும் தான் தேசத்துக்காக செய்த தியாகத்தை விளம்பரப்படுத்துவதில்லை;இதைக் குறித்து ஆச்சரியப்படுகிறேன்...
chillsam 0 1257
No New Posts யார் கர்த்தர்... யார் பெரியவர்..?
 
(Preview)
சங்கீதம்.46:1 - 14 கர்த்தர் பெரியவர், அவர் நமது தேவனுடைய நகரத்திலும், தமது பரிசுத்த பர்வதத்திலும் மிகவும் துதிக்கப்படத்தக்கவர். வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம் வடிப்பமான ஸ்தானமும் சர்வபூமியின் மகிழ்ச்சியுமாயிருக்கிறது, அதுவே மகாராஜாவின் நகரம். அதின் அரமனைகளில் தேவன் உயர்ந்த அடைக்க...
chillsam 0 1298
No New Posts வெறுமையான பாத்திரம் நான் என்று பாடுவது தவறா..? (Preview)
இன்று (06.03.2011@11am) ஒரு சபையின் ஆண்டு விழாவுக்குச் சென்றிருந்தேன்; சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தவரின் செய்தி நேரம்: மனிதர் பொதுவாகவே பேசிக்கொண்டிருந்தார்;அவருடைய பிரசங்க மேடையைப் பார்த்தபோது தெரிந்தது,அவரிடம் இன்றைக்கு செய்யவேண்டிய பிரசங்கத்தைக் குறித்த எந்த த...
chillsam 7 2283
No New Posts எளநி கடைல ஒரு பஞ்சாயத்து..!
 
(Preview)
இன்று (04.03.2011) திருவள்ளூர் அருகே ஒரு இளநீர் கடையில் கிடைத்த அனுபவம்... "அதெப்படிங்க, நீங்களே சொல்லுங்க‌... இருவது ரூவா கொடுத்து இளநி சாப்பிடறோம், ஆனா தேங்காயா தான் இருக்குமாம்;அப்பன்னா தண்ணி இருக்காதே...எங்க மரத்துலயே எவ்வளவோ காய்  இருக்கு அதை வெட்டக்கூட முடியாம உசரமா வளந...
chillsam 0 1531
No New Posts "பாப்டிஸமு" - தெலுங்கிலிருந்து ஒரு அனுபவம், ஒரு பாடம்..!
 
(Preview)
நேற்று மாலையில் நான் கலந்துகொண்ட ஒரு வீட்டு ஜெபக்குழு ஊழியத்தில், நான் சற்று தாமதமாகச் சென்றதால் அவர்களுக்குள் ஒரு சகோதரன் வேதத்திலிருந்து ஏதோ ஒரு ஆலோசனையைக் கொடுத்துக் கொண்டிருந்தார். அது கடந்த எட்டு வருடங்களாகச் சென்று உதவிசெய்துவரும் பணித்தளமாகும்;அந்த குடியிருப்புப் பகுதி முழ...
chillsam 5 5168
No New Posts ஞானஸ்நானம்- ஒரு அனுபவம்
 
(Preview)
பின்வரும் குறிப்பிட்ட கட்டுரையானது நான் கடந்துவந்த அனுபவமாகும்; இதைக் குறித்த பாராட்டையும் ஆலோசனையையும் வாழ்த்தையும் தவிர மற்ற எல்லாம் பின்னூட்டமாக வந்து சேர்ந்து அது ஒரு பெரிய விவாதமாகவே சென்றுகொண்டிருப்பதால் இந்த அனுபவத்தின் முக்கியத்துவத்தைக் கருதி இதனை மறுபதிப்பு செய்கிறேன்...
chillsam 0 1370
No New Posts கேட்பவரும் கொடுப்பவரும்
 
(Preview)
கடந்த மாதம் 26-ந்தேதியன்று மாலையில் ஒரு வீட்டுக் கூட்டத்தில் கலந்துகொண்டேன்;அவ்வமயம் செய்தி நேரத்துக்கு முன்பதாக பலரும் கடந்த வாரத்தில் கர்த்தர் தங்களுக்கு செய்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்;குறிப்பாக ஒரு சகோதரிக்கு ஏற்பட்ட பெலவீனத்தைக் குறித்து சகோதரிகளாக இணைந்து ஜெபித்ததா...
chillsam 2 1893
No New Posts ஆவிகளின் உலகம்..!
 
(Preview)
இன்று ஒரு குடும்பத்தை சந்திக்கச் சென்றிருந்தேன்;அந்த வீட்டின் மகள் கடந்த சில மாதங்கட்கு முன்பு கணவனால் அடித்துவிரப்பட்டு கண்ணீருடன் வந்திருந்தாள்;ஆலோசனை கூறி ஜெபித்து வந்தேன்;இன்றைக்கு போன் செய்த அவளுடைய தாயார் தனது மகள் கர்ப்பமாக இருக்கிறாள்,இது ஐந்தாவது மாதம் என்று சொன்னபோது உண...
chillsam 1 1930
No New Posts கொத்துக் குண்டுகள்..!
 
(Preview)
நான் நெடுஞ்சாலையின் ஓரத்தில் குடும்பத்துடன் வசிக்கிறேன்;எனக்கும் அரசாங்கத்துக்கும் ஏதோ கருத்துவேறுபாடு, பகை; எனவே நான் வசிக்கும் வீட்டின் மீது குண்டு போட்டு அழித்துவிடப் போவதாக எனக்கு தெரியவருகிறது; எனது வீடு என்பது சாதாரண ஓலை குடிசைதான்; மாற்று ஏற்பாடுகளை உடனே செய்யமுடியாத நிலைய...
chillsam 1 1393
No New Posts அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களின் வீர முழக்கம்..!
 
(Preview)
சென்னையில் அண்மையில் அண்ணன் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களின் யுத்த சத்தம்' 2011 எனும் ஆவிக்குரிய கூட்டம் நடைபெற்றது; அது சென்னை கிறித்தவ வட்டாரத்தில் பெரும் அசைவை உண்டுபண்ணியிருக்கிறது; பலரும் சங்கடப்பண்ணும் வண்ணமாக அவர்களது அபிமான தலைவர்களை அண்ணன் பந்தாடியிருக்கிறார்; 'என்ன தைரிய...
chillsam 0 1528
No New Posts அப்பாவிப் பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய பாஸ்டரம்மா..
 
(Preview)
"நீர் எனக்கு அக்கிரமத்தைக் காண்பித்து, என்னைத் தீவினையைப் பார்க்கப் பண்ணுகிறதென்ன? கொள்ளையும் கொடுமையும் எனக்கு எதிரே நிற்கிறது; வழக்கையும் வாதையும் எழுப்புகிறவர்கள் உண்டு." (ஆபகூக். 1:3) அண்மையில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அண்ணன் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்கள் மே...
chillsam 0 1918
«First  <  1 2 | Page of 2  sorted by
Forum Statistics
Registered Members: 240   Topics: 1,468   Total Posts: 6,271
There are currently 0 member(s) and 8 guest(s) online.
530 user(s) visited this forum in the past 24 hours
The most users ever online at once was 5 member(s) and 55 guest(s) at 1:16am Apr 15, 2011
Forum Information
Total Posts: 118
Moderators: chillsam, HMV
No New Posts New Posts
Topic is Closed Sticky
Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard