Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Forum: போதனைகள்
  Sub Forum Topics Posts Last Post
பொதுவான கட்டுரைகள்
>>> கட்டவும் கட்டுடைக்கவும்‌...
65 183
Topic Started By Replies Views Rating Last Post
No New Posts இயேசு உபத்திரவங்களை சகிக்கச் சொல்லவில்லை | கிருபை உபதேசிகளின் அரைவேக்காட்டு கருத்து
 
(Preview)
இப்படி அன்றாடம் தான் தோன்றித்தனமாய் சத்தியத்தை சிதைத்து திரித்து புரட்டி பகிருவோர் சமூக வலைதளங்களில் நாளுக்கு நாள் பெருகிவிட்டார்கள். அவர்களை அடக்குவதோ அல்லது அவர்களோடு வழக்காடுவதோ நம்மால் கூடாது. ஆனால் ஒன்று, எதுவெல்லாம் தவறு எதனால் தவறு என்பதைச் சொல்லி வைக்கிறோம். கேட்போர் கேட்க...
chillsam 1 1367
No New Posts லெந்து கால தியானக் கட்டுரைகள் ( 1 2 3 )
 
(Preview)
தமிழ் கிறித்தவ தளத்தில் நண்பர் ராவன்க் ஜாண்சன் அவர்கள் பதித்துள்ள லெந்து கால தியானக் கட்டுரைகளை அன்றாடம் நம்முடைய தளத்தில் பதிக்க ஏவப்பட்டேன்;இது நல்லெண்ண அடிப்படையில் செய்யப்பட்டதால் இதற்கான உரிமையை நானே எடுத்துக்கொண்டேன்;வாசகர் படித்து பயன்பெறுவார்களாக‌. தபசு கால தியானம் தபசு 2...
chillsam 57 57511
No New Posts மத்தேயு 1:17 இல் 42 தலைமுறை என்பது தவறா? வேதத்தில் பிழை என்பவர்களுக்கு!!
 
(Preview)
கிறிஸ்துவுக்குள் அன்பான சகசாதர சகோதரிகளே,கிறிஸ்துவின் வம்சவரலாற்றில் பிழை என்பதைப் போன்ற சில இணைய பதிவுகளையும், சரியான வசன அஸ்திபாரம் இல்லாமல் இஸ்லாமிய கேள்விகளுக்கு கிறிஸ்துவ சகோதரர்கள் கொடுக்கிற பதில்களையும் காண நேரிட்டது. மத்தேயுவில் (முதல் அதிகாரத்தில் ) கொடுக்கப்பட்ட 41 ப...
JOHN12 1 1352
No New Posts அன்புள்ள அண்ணன்மார்களுக்கு
 
(Preview)
வேதத்தில் சேர்க்கப்பட்ட மற்றும் திருத்தப்பட்ட வார்த்தைகள் அல்லது வசனங்கள் உள்ளனவா? கொஞ்சம் விளக்குங்களேன்?        
jamesdhurai 0 4868
No New Posts மெய்யான போஜனத்தின் போஜனம் !!!
 
(Preview)
அன்பு நண்பர்களே!!! கர்த்தாதி கர்த்தராம்  நம்முடைய ஆணடவர் இயேசுகிறிஸ்து  இந்த பூமியில் தாம் வாழும்போது  மெய்யான போஜனம் என்று கூறினதாக பரிசுத்த வேதாகமம் கூறுகிறது.யோவான் 6:55 என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது.உண்மையில் எந்தவொரு போஜனமானால...
JOHN12 0 4537
No New Posts ஏழு பூக்கள் - சிலுவை தியான செய்தி
 
(Preview)
ஏழு பூக்கள் - சிலுவை தியான செய்தி    கல்வாரி மரத்தில் பூத்த ஏழு பூக்கள் 22 அவன்(பிலாத்து) மூன்றாந்தரம் அவர்களை நோக்கி: ஏன், இவன் (இயேசு) என்ன பொல்லாப்புச் செய்தான்? மரணத்துக்கு ஏதுவான குற்றம் ஒன்றும் இவனிடத்தில் நான் காணவில்லையே; ஆகையால் நான் இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன் என்ற...
chillsam 1 5930
No New Posts அபிஷேகம் பெறுவது என்றால் என்ன? அன்னியபாஷை பேசுவது என்பது அபிஷேகத்தின் அடையாளமா? (Preview)
நான் எழுதுகிற விஷயங்களை தளத்தின் சகோதர, சகோதரிகள் எந்த அளவுக்கு ஏற்று கொள்ளுவார்கள் என்று தெரியாது, ஆனாலும் எழுதுகிறேன்.நாம் ஒருவருக்கொருவர் கற்று கொள்ளலாம்; கிறிஸ்தவத்தில் உள்ள பெரிய குழப்பங்கள், மற்றும் பிரிவினைகளுக்கு ஒரு காரணம் அந்நிய பாஷை என்றால் அது மிகையல்ல; பிரச்சனை அந்நிய...
John 7 20709
No New Posts இயேசு தெய்வமா? (Preview)
இது நண்பர் ஒருவர் எனக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியது;அவரது கோரிக்கையின் பேரில் இதனை பதிவிடுகிறேன்;நண்பர் விரும்பினால் இதனைப் பார்வையிட்டு அவரே இதைக் குறித்த பின்னணி விவரங்களை அறிவிக்கலாம்;மற்றபடி சர்ச்சைகளைத் தவிர்க்க எண்ணியே பெயரைக் குறிப்பிடாமல் பதிக்கிறேன்.கீழே கொடுக்கப்பட...
chillsam 1 6135
No New Posts சமாரிய பெண்ணிடம் பேசும்போது கர்த்தராகிய இயேசு எதையாகிலும் தேடினாரா??
 
(Preview)
  அன்பு சகோதர/சகோதரிகளே,   சமீபத்தில் ஒரு குறிப்பிட்ட வேத விளக்க கூடத்தில் இத்தலைப்பைக் குறித்த தியானத்தின்  செய்தியை சகோ.அகஸ்டின் பாலன் அவர்கள் வழங்கி இருகிறார்கள். அவரது விளக்கங்கம் உண்மையில் மிகவும் பிரயோசனமானது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!!!    ஆனால் சமாரிய ஸ்திரியுடன் இயேசு தல...
JOHN12 0 4010
No New Posts தினம் தினம் தித்திக்கும் மன்னா..!
 
(Preview)
இந்த திரியில் ஒவ்வொரு நாளும் ஒரு வசனத்தை மாத்திரம் எடுத்துக்கொண்டு தியானிக்கப் போகிறோம்;நண்பர்கள் அது சம்பந்தமான எந்த விவாதத்தையும் எழுப்பாமல் தங்கள் ஐயங்களை கேள்விகளாகவும் தங்கள் பாராட்டுகளை சாட்சியாகவும் தெரிவிக்க வேண்டுகிறோம்;ஆர்வமுள்ள ஒவ்வொரு தள நண்பரும் இதில் பங்காற்ற அன்ப...
chillsam 13 12978
No New Posts பைபிளை எழுதியது யார்
 
(Preview)
கிறிஸ்தவர்களாகிய நம்முடைய புனித நூலில் ஏகப்பட்ட கேவலங்கள் இருக்கின்றன. இதை அனைத்தையும் தொகுத்து http://www.evilbible.com என்ற வலைதளத்தில் கொடுத்திருக்கிறார்கள்.  இதை அனைத்து கிறித்தவர்களும் படித்து உணர்தல் அவசியம். பைபிள் கடவுளே எழுதியதாக கூறி, மனிதன் மீண்டும் மீண்டும் மாற்றி எ...
jonathan 1 4301
No New Posts உலகவரலாற்றை அறிவோம். தாய்மதம் திரும்புவோம்.
 
(Preview)
நண்பர்களே, ஐரோப்பியர்கள் இந்த உலகில் செய்யாத அட்டூழியங்கள் இல்லை. அவர்கள் தற்போது இந்தியாவை குறிவைத்து அழித்து வருகின்றனர். நாம் உண்மையான உலக வரலாற்றை அறிந்து ஐரோப்பியர்களையும் ஏசு கிறிஸ்துவையும் இந்தியாவை விட்டு விரட்டியடிப்போம்.  குமரி கண்டத்தை பற்றி அறிவோம். ஆதிச்சநல்லூர் பற்...
jonathan 0 4442
No New Posts கிறித்தவர்கள் புத்தாண்டு கொண்டாடலாமா..?
 
(Preview)
முன்னுரை: என்னுடன் விவாதிக்க நண்பர்கள் தயங்கும் காரணத்தினால் இனி என்னுடைய கருத்துக்களை விவாதப் பகுதியில் பதிக்காமல் போதனைகள் பகுதியிலேயே பதிக்கலாம் என்று எண்ணுகிறேன்;இதில் விவாதங்கள் ஏற்படும் சூழல் உருவானால் இதனை விவாதப் பகுதிக்கு மாற்றிக்கொள்ளலாம்; நான் இதுவரை துருபதேசக்காரர்...
chillsam 5 13122
No New Posts கல்லெறிதல் (Preview)
 யோவான் 8:7 அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக்கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன்...என்று சொன்னார்,இயேசு. ஆனால் அவருடைய வார்த்தைக்கு அன்றும் இன்றும் யார் கீழ்ப்படிந்தார் ? கல்லெறிதல் தொடருகிறது.அன்று அந்த வேசிக்கும்...
chillsam 0 5004
No New Posts எகிப்துக்குப் போகாதே..!
 
(Preview)
இந்தியா முழுவதற்கும் மத்திய அமைச்சராக இருப்பதற்கும் ஒரு மாநிலத்துக்கு மாத்திரம் முதலமைச்சராக இருப்பதற்கும் என்ன வித்தியாசம் ? முதலமைச்சரைவிட மத்திய அமைச்சருக்கு தானே அதிகாரத்தின் எல்லைகள் அதிகம் ? அப்படியிருந்தும் ஏன் மத்திய அமைச்சராக இருப்பதைக் காட்டிலும் ஒரு மாநிலத்துக்கு மாத்...
chillsam 1 6678
No New Posts எது உங்கள் சாய்ஸ் ..? (Preview)
ஊழியத்தில் இயேசுவானவரால் பயன்படுத்தப்படுவதற்கும் இயேசுவானவரை ஊழியத்தில் பயன்படுத்துவதற்கும் வித்தியாசமுண்டு. இயேசுவானவரை ஊழியத்தில் பயன்படுத்துவோர் வானுயரப் புகழப்படுகிறார்கள்;ஆனால் விண் தூதர்களால் இகழப்படுகிறார்கள். இயேசுவானவர் ஊழியத்தில் பயன்படுத்துவோர் மனுஷரால் நிந்...
chillsam 0 4181
No New Posts சாத்தானின் பெலவீனம் (Preview)
நம்முடைய எதிராளியாக சாத்தானின் மிகப் பெரும் பெலவீனம் என்னவென்றால் நம்முடைய எதிர்காலத்தைக் குறித்த அறிவு அவனுக்கு கிடையாது. எனவே நம்முடைய க்டந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் மாத்திரமே கணித்து நம்மை அழித்துவிடலாம் என்று நினைக்கிறான். ஆனால் நம்முடைய இரட்சகரோ முக்காலத்தையும் விசேஷம...
chillsam 0 4847
No New Posts ”குருவானவர்” (Preview)
தற்போது வழக்கில் இல்லாத ”குருவானவர்” எனும் வார்த்தையைத் திருச்சபையார் பயன்ப்டுத்துவதைத் தவிர்க்கவேண்டும். ”ஆயர்-பேராயர்” எனும் சொல்லே வழக்கத்திலும் புழக்கத்திலும் இருக்கிறது ”ஆயர்” எனும் சொல்லுக்கு ”மேய்ப்பர்” என்பது பொருளாகும். கிறிஸ்துவானவர் நல்ல மேய்ப்பராகவும்  பெரிய மேய்...
chillsam 0 4049
No New Posts குமாரனின் காலம்..! (Preview)
”பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்....
chillsam 0 5186
No New Posts என் இரட்சிப்பின் அனுபவம்!!! (Preview)
கிறிஸ்து இயேசுவுவின் சீடர்களாகத்  தேவபக்தியோடு  வாழ விரும்புகிற  எல்லாரும் துன்புறுத்தப்படுவார்கள். 2 திமோத்தேயு 3 :12 கர்த்தரின்  ஊழியர்களான நாம் எப்பேர்ப்பட்ட முக்கியத் தகவல்களைத் தெரிந்து வைத்திருக்கிறோம்!!!!  ஆம், உலகம் சீரழிந்து வருவதற்கு யார் காரணம் என்பதை நாம் அறிந்த...
theneer pookal 4 8221
No New Posts ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்- 1 பேதுரு. 5 :5
 
(Preview)
ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.- 1 பேதுரு. 5 :5 தெய்வீகக் கல்வியேப் பெற நாம் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்? முக்கியமாய், நாம் சாந்தமும் மனத்தாழ்மை...
theneer pookal 0 1865
No New Posts எல்லாவற்றிலும் நேர்மையாக நடக்கவே விரும்புகிறோம். - எபி 13 :18
 
(Preview)
"எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; நாங்கள் நல்மனச்சாட்சியுள்ளவர்களாய் எல்லாவற்றிலும் யோக்கியமாய் நடக்க விரும்புகிறோமென்று நிச்சயித்திருக்கிறோம்".  இன்று நாம் பொய்யும் பித்தலாட்டமும் நிறைந்த உலகத்தில் வாழ்கிறோம்; எனவே, முதலாளியே ஏமாற்ற வேண்டும் என்ற தூண்டுதலைத் தவ...
theneer pookal 1 1930
No New Posts கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது. (சங்கீதம்.19)
 
(Preview)
''அரும்பெரும் பொக்கிஷங்கள்!''-- ''ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு!!!'' இது போன்ற செய்திகள் அடிக்கடி தலைப்பு செய்திகளாக வெளிவந்து இருக்கின்றன. அவற்றில் சில சரித்திரப் புகழ் வாய்ந்தவையாகவோ, கலைனயமிக்கவயாகவோ இருக்கலாம். ஆனால் நம்  அன்றாட வாழ்க்கைக்குப் பொதுவாக அவை பிரயோஜனமாக இருகின்றன...
theneer pookal 1 5766
No New Posts "உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்"
 
(Preview)
தைரியம் காட்டுவதற்கும் துணிந்து செயல்படுவதற்கும் தலைசிறந்த உதாரணம் இயேசு கிறிஸ்துவே. என்றாலும், மனிதகுலம்  தோன்றிய  காலத்திலிருந்து உலகெங்கிலும் உள்ள தேவ ஊழியர்கள் எல்லாருக்குமே தைரியம் தேவைப்பட்டிருகிறது. ஏன்?   தம்மைச்  சேவிபபவர்களுக்கும்  சாத்தானைச் செவிப்பவர்களுக்கும் இ...
theneer pookal 0 3622
No New Posts விரைவில்..!
 
(Preview)
"நெருக்கம் = பெருக்கம்" - "மூழ்குதலும் மிதத்தலும்" - "உன்னத அழைப்பும் நித்திய அழைப்பும் மாறாத அழைப்பும்" ஆகிய தலைப்புகளில் விரைவில் தியானத்தை எதிர்பாருங்கள்..! -- Edited by chillsam on Monday 15th of February 2010 02:22:55 AM
chillsam 6 15396
No New Posts ஆரோக்கிய உபதேசம் என்றால் என்ன..? (Preview)
இன்று காலையில் இமயம் டிவியில் The Father’s House எனும் நிகழ்ச்சியில் நான் கவனித்தது: அதில் ஆண்டவருடைய அளவற்ற கிருபையைக் குறித்து இருவர் உரையாடுகின்றனர், இருவரில் ஒருவர் சொல்லுகிறார், நான் செய்த பாவங்களையெல்லாம் எந்தவிதமான நிபந்தனையுமின்றி ஆண்டவர் தம்முடைய பெரிதான கிருபையால் மன்னி...
chillsam 0 4769
No New Posts கர்த்தராகிய இயேசுகிறித்துவை விசுவாசி..!
 
(Preview)
"கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் " (அப்போஸ்தலர்.16:31) தமிழ்க் கிறித்தவ தளத்தில் ஒரு கிறித்தவ- இஸ்லாமிய விவாதத்தில் எனக்கு அருமையான நண்பர் ராவன்க் ஜாண்சன் அவர்கள் முன்வைத்துள்ள கருத்துக்கள் எனக்கு பொக்கிஷம்...
chillsam 1 5147
No New Posts கர்த்தருடைய நாமம் வீணிலே..?!- Why Do Some Jews Spell "God" G-d? (Preview)
அண்மையில ஒரு யூத ரபீ எழுதிய பழைய கடிதமொன்றை இணையத்தில் வாசித்துக்கொண்டிருந்தேன்;அதில் ஆண்டவரைக் குறிப்பிடும் "God" எனும் வார்த்தையில் உயிரெழுத்தான "o" வைக் குறிப்பிடாமல் "G_d" என்பதாகக் குறிப்பிட்டிருந்தார்; இது எனது கவனத்தை ஈர்க்கவும் அதைக் குறி...
chillsam 0 2331
No New Posts ஆவிக்குரிய மரணம், சரீர மரணம் ( 1 2 )
 
(Preview)
ஆதியாகமத்தில் தேவன் ஆதி மனுஷனான ஆதாமோடு சொன்னது என்னவென்றால் நீங்கள் பலுகி பெருகுங்கள் என. அப்படி பலுகி பெருகி ஆண்டுக்கணக்காக மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தால் இன்றைக்கு இந்த பூமியின் நிலை எவ்வாறு இருக்கும். இதை சாப்பிடும் நாளில் நீ சாகவே சாவாய் என தேவன் சொன்னது ஆவிக்குரிய மரணத்தை (அஃதாவ...
joseph 27 22452
No New Posts எஸ்தரின் சரித்திரம்
 
(Preview)
எஸ்தரின் சரித்திரம் கோயம்புத்தூரில் ஊழியம் செய்யும் நல்ல ஊழியக்காரரான சகோ சதீஷ் குமார் கொடுத்த வித்தியாசமான செய்தி இது. ஒரு மனிதனின் சரித்திரத்தில் அந்த மனிதன் இங்கு , இன்னாருக்கு பிறந்தான் என்று ஆரம்பித்து , இப்படி மரித்தான் என்று அந்த மனிதனை பற்றி சொல்லி முடிக்கப்படும் . ஆனால் -எஸ்தர...
golda 3 6615
1 2 3  >  Last»  | Page of 3  sorted by
Forum Statistics
Registered Members: 239   Topics: 1,466   Total Posts: 6,265
There are currently 0 member(s) and 33 guest(s) online.
867 user(s) visited this forum in the past 24 hours
The most users ever online at once was 5 member(s) and 55 guest(s) at 1:16am Apr 15, 2011
Forum Information
Total Posts: 310
Moderators: chillsam, HMV
No New Posts New Posts
Topic is Closed Sticky
Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard