Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Forum: பொதுவான கட்டுரைகள்
Topic Started By Replies Views Rating Last Post
No New Posts இந்து மதம் பற்றி தெரிய வேண்டும்
 
(Preview)
ஐயப்பன் மனிதநா கடவுளா
PRATHIBA 1 5234
No New Posts மந்திரம், மாயவித்தை பில்லி சூனியம் பற்றிய ஒரு ஆய்வுரைக் கண்ணோட்டம்
 
(Preview)
 இவ்வுலகிலே மூடநம்பிக்கைகளுக்கும், வீண்பிரயாசங்களுக்கும் மலிவில்லை. பண்டைய காலம் தொட்டு இன்றுவரை மந்திரம், பில்லிசூனியம், மாயவித்தை என்பவற்றிலே மக்கள் நம்பிக்கை வைத்து தமது பிரயாசங்களை வீணாக்கி பணங்களையும் அழித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் வாழ்க்கையில் எவ்வித மாற்றங்களும்...
colvin 4 25899
No New Posts ~ வைத்தியர் லூக்கா சொல்லும் சங்கதி என்ன? ~
 
(Preview)
மத்தேயு கிறிஸ்துவை யூதர்களுக்கு மாமன்னராக அறிமுகம் செய்கிறார்.மாற்கு அவரை யெகோவாவின் சேவகனாக ரோமர்களுக்கு அறிவிக்கிறார்.யோவான் இயேசுகிறிஸ்துவை தேவ குமாரனாக ஆட்சேபனைக்கு இடமின்றி வெளிப்படுத்துகிறார்.லூக்காவோ அவரை பாவிகளுக்கு மீட்பராக வந்த பழுதற்ற மனிதனாக பாவிகளை மீட்க வந்த,மன...
sakthi 1 5526
No New Posts கிறிஸ்மஸ் தாத்தா உருவானது எப்படி ? - உத்தேசமான தகவல்.
 
(Preview)
கிறிஸ்மஸ் தாத்தா உருவானது எப்படி ?.... குட்டையான, குண்டான உருவம், புசுபுசுவென்ற வெண்மையான ஓரங்களையுடைய சிவப்பு வெல்வெட்உடை, சர்க்கஸ் கோமாளி அணிவது போன்ற ஒரு குல்லா, முதுகில் தொங்குகின்ற ஒரு நீண்ட பையில் பரிசுகள் சுமக்க காட்சி தருபவர்தான் கிறிஸ்துமஸ் தாத்தா.... ஸாண்ட்ட கிளாஸ்! சரி, க...
chillsam 0 4660
No New Posts ”ஆதியிலே” ...”ஆபிரகாமின்”...”ஆமென்”.
 
(Preview)
ஆபிராம் என்பவர் ஒரு சாதாரண குடும்பத் தலைவராம். அவருடைய பெயருக்கான பொருளும் அதுவே. ஒரு குடும்பத்தில் மூத்தவர் என்பதே அதன் அர்த்தம். அவர் பிரபலமான ராஜ வம்சத்தைச் சார்ந்தவரோ பண்ணையாரோ பராக்கிரமசாலியோ அல்ல. அந்த ஆபிராம் என்பவரை ஆபிரகாம் என்பதாக இறைவன் மாற்றுகிறார். ஆபிரகாம் எனும் பெயருக...
chillsam 0 4585
No New Posts கர்த்தரைத் துதி...சாத்தானை மிதி..! (Preview)
நாம் அன்றாடம் சாலைகளில் பார்க்கக்கூடிய ஒரு காட்சியிலிருந்து ஒரு செய்தி... ஒரு இளம்பெண் சாலையில் தனியே நடந்துசெல்லுகிறாள். அவளை பின் தொடர்ந்து சந்தேகத்துக்குரிய ஒரு வாலிபன் செல்லுகிறான்.அடையாளம் தெரியாத ஒருவன் தன்னை பின் தொடர்வதை கவனித்துவிட்ட இளம்பெண் என்ன செய்வாள் ? அவள் தன் வேகத்...
chillsam 0 5849
No New Posts கைப்பிரதி ஊழியம் (Preview)
கைப்பிரதி ஊழியம் ஒரு சிறந்த ஊழியமாகும். அதன் மேன்மை அதன் மூலம் இரட்சிக்கப்பட்டோருக்கே தெரியும். வளவளக்காத எளிமையான சொற்களால் நற்செய்தியை விரைவாக எடுத்துச்செ(சொ)ல்லும் ஒரு முயற்சி. கவனத்தை ஈர்க்கும் ஒரு தலைப்பு. பொருத்தமானதொரு வரைபடம். நச்’ சென்று ஒரு குட்டிக்கதை. தொடர்புள்ள வசனம்...
chillsam 0 5943
No New Posts சவுல்
 
(Preview)
முன்னாள்  நண்பர்களையும் பகைவர்களையும் சந்திக்கிறார்!!!    அப்போஸ்தலன் பவுல் என பிற்பாடு அறியப்பட்டவரே இந்த சவுல். இவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியபின் முதல்முதலாக எருசலேமுக்குத் திரும்பி வந்தபோது கொஞ்சம் பயத்தோடுதான்  இருந்திருக்க  வேண்டும். ஏன்?  மூன்று  வருடங்களுக்கு முன்பு இவ...
theneer pookal 1 5147
No New Posts வேதாகமத்திற்கு வெளியில் சிறப்பான வெளிப்படுத்தல் இருக்கிறதா? (Preview)
தேவனுடைய சிறப்பான வெளிப்படுத்தல், பரிசுத்த வேதாகமத்தின் மூலமே மனுக்குலத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ளதாக சங்கீதக்காரன் 19ம் சங்கீதத்தில் எழுதியுள்ள போதிலும், இன்று பல கிறிஸ்தவர்கள் வேதாகமத்திற்கு வெளியிலும தேவனுடைய சிறப்பான வெளிப்படுத்தல் இருப்பதாகக் கருதுகின்றனர். ஒரு தேவனே ப...
colvin 6 12280
No New Posts நண்பர்களை சம்பாதியுங்கள்..! (Preview)
"நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்வாருண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்." (லூக்கா 16:9)  நம்முடைய ஆண்டவர் சொல்லிச்சென்ற இந்த வசனத்தை நாம் செயல்படுத்தினோமோ இல்லையோ உல...
chillsam 0 5392
No New Posts Prophetic Word For The New Year!
 
(Preview)
Prophetic Word For The New Year! http://wingsofprophecy.blogspot.com/2011/10/this-s​hall-be-year-of-turning.htmlThis Shall Be A Year of Turning The Lord had been silent for a couple of weeks and I was making coffee one day when He began to speak this word to me for Rosh Hashanah, the Jewish New...
golda 0 1891
No New Posts 1000 ஆண்கள், 914 பெண்கள். ( 1 2 )
 
(Preview)
1000 ஆண்களுக்கு, 914 பெண்கள் தான் இப்பொழுது இருக்கிறார்கள் India's sex ratio, among children aged 0-6 years, is alarming. The ratio has declined from 976 females (for every 1000 males) in 1961 to 914 in 2011.   --  Domestic Violence Violence against women is a serious problem in India. Overall, o...
golda 20 8380
No New Posts சொந்த மகன், தத்தெடுக்கப்பட்ட மகன்!
 
(Preview)
சொந்த மகன், தத்தெடுக்கப்பட்ட மகன்!கடுகு விதை பற்றி தேடுகையில் கண்ட ஒரு சுவாரஸ்யமான செய்தி!இயேசு கிறிஸ்து வாழ்ந்த காலத்தில் அடிமை முறை இருந்தது. ஒருவன் தன் சொந்த மகனை கஷ்ட காலத்தில் அடிமையாக விற்று பின் வசதி வந்தவுடன் மீட்டுக் கொள்வான். இப்படி 3 முறை செய்ய சட்டப்படி அனுமதி உண்டாம். ஆனால்...
golda 1 4877
No New Posts The Uncomfortable Reality of Hell
 
(Preview)
The Uncomfortable Reality of Hell J. Lee Grady Francis Chan’s book Erasing Hell is a prophetic reminder that we can’t compromise the gospel. Californiapastor Francis Chan is one of my heroes, partly because he has given most of his book royalites—reportedly $2 million—to charity. Another reason...
golda 0 2145
No New Posts IS MAN A FREE AGENT?
 
(Preview)
IS MAN A FREE AGENT? Again I asked, "Would it not have been far better if God had created man and all creation perfect, for then man could neither have committed sin, nor because of sin would there have been so much sorrow and suffering in the world; but now, in a creation made subject to vanity, we ha...
golda 7 2841
No New Posts Cold And Corrupt Christians!
 
(Preview)
Will Jesus find faith when He returns to Earth? First of all, I have to watch my own life, before I look towards other. My heart must remain hot. The worst thing that can happen to a follower of Jesus, is that His heart become lukewarm. The second disaster is to walk off with deceivers. As we approach the en...
golda 0 2180
No New Posts Science Of Judgment
 
(Preview)
Science Of Judgment He talks about two types of judgments. Redemptive and destructive. http://www.worldministries.org/science_judgment.ht​ml
golda 0 2069
No New Posts கிறிஸ்லாம் = கிறிஸ்தவம்+இஸ்லாம்.
 
(Preview)
கிறிஸ்லாம் = கிறிஸ்தவம்+இஸ்லாம்.Christianity + Islam = Chrislamசமாதானத்தின் போர்வையில் , உலக மதங்களை ஒருங்கிணைக்கும் முயற்சியை கடைசிக்காலத்தில் பிசாசு உண்டாக்குவான் என்பது நாம் அறிந்ததே.கிறிஸ்தவர்களும் , இஸ்லாமியர்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்று போதிக்கும் வஞ்சிக்கும் கிற...
golda 4 4081
No New Posts பிரசங்கிகளுக்கு சி.எச். ஸ்பர்ஜன் ஐயரின் அறிவுரை - பிரசங்கத்தின் நோக்கம்
 
(Preview)
பிரசங்கம் கருத்தாழம் உடையனவாயிருக்க வேண்டும். நாம் பிரசங்கிக்க நிற்பது பொழுது போக்கிற்காக அல்ல. முக்கியமான சத்தியங்களை அறிவிப்பதற்கே. வார்த்தை அலங்காரத்தையல்ல. மனிதர் தங்கள் இருதயத்தை கிறிஸ்துவிற்கு ஒப்புக்கொடுத்து அவர் விரும்புகின்ற பரிசுத்தத்தை அடைந்து கொள்வதையே நாட வேண்டு...
colvin 0 4863
No New Posts அரிய வேதமும் இனிய மொழியும்... (Preview)
நமக்கு அருமையான நண்பர் இராஜ்குமார் அவர்கள் வேறொரு திரியில் (நான் இயேசுவை காதலிக்கிறேன்) பதித்த இந்த அரிய தகவல்களை சிறப்பு செய்ய எண்ணி, தனி திரியாகப் பதித்துள்ளேன்; இதில் திசைதிருப்பும் வாதங்களைத் தவிர்த்து சுவையானதும் அரிதானதுமான தகவல்களை நண்பர்கள் தருவிக்க அன்போடு வேண்டுகிறேன். c...
chillsam 1 6219
No New Posts Lions and the Bride - சிங்கங்களும் மணவாட்டியும்.
 
(Preview)
Lions and the Bride - சிங்கங்களும் மணவாட்டியும். Marianne Tioran- மரியன் டியோரன் - நல்ல அருமையான ஆண்டவரை நேசிக்கும் பெண்மணி. அவர்களை ஆண்டவர் நடத்தியதை இதில் வாசிக்கலாம். http://heavenawaits.wordpress.com/dreams-and-visio​ns/ இதில் பரிசுத்த ஆவியானவரை ஒரு ஆளாய், ஒர் நேசராய் கனவில் பா...
golda 0 2006
No New Posts என் இதயம் யாருக்குத் தெரியும்??
 
(Preview)
என் இதயம் யாருக்குத் தெரியும்?? “இருதயத்தை” குறித்த பல வசனங்கள் வேதத்தில் இருப்பது நமக்குத் தெரியும். அதை நாம் நம் மூளையின் செயல்பாடான சிந்தனையை குறிப்பதாகத்தான் எடுத்துக் கொள்கிறோமேயல்லாமல், அதை இரத்தத்தை பம்ப் செய்யும் நம் இருதயத்தை குறிப்பதாக நாம் எடுத்துக் கொள்வதில்லை. ஆனால், D...
golda 0 4661
No New Posts நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? (மத்தேயு 19:17) (Preview)
இயேசுக்கிறிஸ்து தேவனை விடத் தாழ்வானவர் என்பதற்கு யெகோவா சாட்சிகள் சுட்டிக் காட்டும் இன்னுமொரு வேதவசனம், “தம்மை நல்ல போதகரே“ என்று அழைத்தவனுக்கு இயேசுக்கிறிஸ்து கொடுத்த பதிலாகும் அதற்கு அவர்: “நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே (மத்தேயு 19:1...
colvin 0 2297
No New Posts ஆத்துமா இல்லாமல் அழிந்திடும் மாந்தர் (Preview)
நூல் யெகோவா சாட்சிகளுக்கு கிறிஸ்தவனின் பதில்கள்ஆசிரியர் – சகோ. வசந்தகுமார்வெளியீடு – இலங்கை வேதாகமக் கல்லூரி முன்னுரைமானிடவாழ்வின் இறுதிநிலை பற்றி யெகோவா சாட்சிகள் போதிக்கும் விடயங்களும் வேதாகம உபதேசத்தை முரண்படுத்தும் வேதப்புரட்டாகவே உள்ளது. மரணத்தோடு மானிட வாழ்வு முற்றுப்பெ...
colvin 1 5953
No New Posts மிஷினரி முத்துக்கள்..! (Preview)
இது நண்பர் ஜோசப் அவர்கள், "மிஷினரி பணி தேவையா", எனும் விவாதத்தினிடையே பதித்த கட்டுரையாகும்; இதனை சிறப்பு செய்யும் வண்ணமாகவும் மேலும் இதுபோன்ற கட்டுரைகளையும் அனுபவங்களையும் தளநண்பர்கள் பகிர்ந்துகொள்ள வசதியாகவும் இதனைத் தனி திரியாகத் துவங்குகிறேன். மேலும் "மிஷினரி...
chillsam 1 5116
No New Posts காயீனின் மனைவி (Preview)
நூல் தலைப்பு – ஆதியாகமம்நூலாசிரியர் – சகோ. வசந்தகுமார்வெளியீடு – இலங்கை வேதாகமக் கல்லூரி (ஆதியாகமப் புத்தகத்தை வாசிப்பர்களினதும் வேதத்தை எதிர்ப்பவர்களினதும் கேள்விகளில் ஒன்றுதான் காயீனின் மனைவி பற்றியது. ஆபேலின் மரணத்திற்கு பின் சேத் பிறந்தாக வேதாகமத்தில் குறிப்பு உண்டு. அப்படி...
colvin 10 8583
No New Posts சங்கீதங்களின் உருவகங்கள் (Preview)
நூல் : - சங்கீதங்களின் சத்தியங்கள்ஆசிரியர்   : - சகோ. வசந்தகுமார்வெளியீடு : -  இலங்கை வேதாகமக் கல்லூரி இஸ்ரவேல் மக்களுடைய பாடல் புத்தகத்திலுள்ள சங்கீதங்கள் மூலமொழியில் கவிதை நடையிலேயே எழுதப்பட்டுள்ளமையால் இவற்றில் பலதரப்பட்ட உருவக விபரணங்கள் உள்ளன. இதனால் சங்கீதங்களை வாசிக்கும்போ...
colvin 5 6235
No New Posts யெகோவா சாட்சிகளின் கள்ளத் தீர்க்கதரிசனங்கள். (Preview)
கள்ளத் தீர்க்கதரிசிகளிலேயே உலகில் மிகச் சிறந்தவர்கள் யெகோவா சாட்சிகள்தாம். இவர்களின் கள்ளத் தீர்க்கதரிசனங்கள் பல அதிர்ச்சியூட்டபவை. பல வயிறுகுலுங்க சிரிக்க வைப்பவை. இதோ மீண்டும் உங்களுக்காக.......  யெகோவா சாட்சித் தலைவன் ரசல் எனும் கள்ளத் தீர்க்கதரிசியின் கோமாளித்தனமான தீர்க்க...
colvin 4 5246
No New Posts அந்த நாளை குமாரனும் அறியார் (மாற். 13:32)
 
(Preview)
நூல் : யெகோவாவின் சாட்சிகளுக்கு கிறிஸ்தவனின் பதில்கள்நூலாசிரியர்: சகோ. வசந்தகுமார்வெளியீடு : இலங்கை வேதாகமக் கல்லூரி (இயேசுவின் தெய்வீக் தன்மைகளை மறுப்பதற்கு வேதப்புரட்டர்களால் அதிகமாக பாவிக்கப்படும் வசனங்களில் இதுவும் ஒன்றாகும். வியாக்கியனப்படுத்துவதற்கு அதிக சிரமான வசனங்க...
colvin 4 1982
No New Posts காண்கிறதெதுவோ அதையேயன்றி வேறான்றையும் தாமாய் செய்யமாட்டார்( யோவான் 5:19) (Preview)
இயேசுக்கிறிஸ்துவின் சில கூற்றுக்கள் அவரது தேவத் தன்மையை முரண்படுத்தும் விதத்தில் இருப்பதை நாம் அவதானிக்கலாம். வேதபுரட்டர்கள் இத்தகைய கூற்றுக்களை ஆதாரமாகக் கொண்டு இயேசுக்கிறிஸ்துவின் தேவத்துவத்தை தறுதலித்து வருகின்றனர். யோவான் எழுதிய சுவிசேஷத்தில் காணப்படும் இத்தகைய கூற்றுக்க...
colvin 0 2340
1 2 3  >  Last»  | Page of 3  sorted by
Forum Statistics
Registered Members: 240   Topics: 1,468   Total Posts: 6,271
There are currently 0 member(s) and 9 guest(s) online.
533 user(s) visited this forum in the past 24 hours
The most users ever online at once was 5 member(s) and 55 guest(s) at 1:16am Apr 15, 2011
Forum Information
Total Posts: 183
Moderators: chillsam, HMV
No New Posts New Posts
Topic is Closed Sticky
Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard