Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Forum: ஏஞ்சல் டிவியின் கள்ள உபதேசங்கள்..!
Topic Started By Replies Views Rating Last Post
No New Posts கள்ள ஊழியர்- ஓர் அறிமுகம் (Preview)
இன்று காலையில், சற்று முன்பு, சகோ.ஸ்டீபன் சேனாபதி எனும் ஊழியரின் நிகழ்ச்சி தமிழன் டிவியில்...  (07:45) இவ்வாறாக ஜெபத்தை முடிக்கிறார், ”இயேசுகிறிஸ்துவாகிய உம்முடைய நாமத்தில் ஜெபிக்கிறோம், பிதாவே..” ஆம், இவரும் ஒரு கள்ள உபதேசக்காரர்தான். இவரிடமும் ஒரு கூட்டம் ஓடுகிறது. ஏஞ்சல் டிவிய...
chillsam 2 13085
No New Posts ஏஞ்சல் டிவியின் மின்னஞ்சல் ஆதாரம்..!
 
(Preview)
எல்லாவற்றுக்கும் ஆதாரம் கேட்கும் என் ஜனத்திடம் இன்னும் நான் எத்தனை காலம் போராடுவேன் ? நமது ஃபேஸ்புக் பக்கத்தில் நான் எழுதிய ஒரு பதிவுக்கு நண்பர் ஒருவர் ஆதாரம் கேட்டார். என்னிடமிருக்கும் இந்த ஒரே ஆதாரத்தை அவருக்கு மின்னஞ்சல் மூலம் கடத்தியிருக்கிறேன். இது எனக்கு தனிப்பட்ட முறையில் அனுப...
Yauwana Janam 0 5190
No New Posts தேவகுமாரர்கள் யார் ? ஏஞ்சல் டிவியின் கள்ள உபதேசத்துக்கு பதிலடி.
 
(Preview)
தேவ குமாரர்கள் யார் ?தேவ குமாரர், மனுஷ குமாரத்திகள் யார் என்ற கேள்விகள் பல நூற்றாண்டுகாலங்களாக விவாதத்திற்கு உரிய பகுதி. வேதாகமத்தில் எந்த வசனமும்,எந்த வேத பகுதியும் நம்முடைய வாழ்வில் விசுவாசத்தை வளர்க்கவும், கர்த்தருக்குள் வளரவுமே எழுதப்பட்டுள்ளது.  வேதாகமத்திற்கு மிஞ்சிய வேத...
Yauwana Janam 0 7358
No New Posts நோவாவின் நிர்வாணம்- புத்தம் புதிய காப்பி
 
(Preview)
 இப்படியொரு அலங்கோலமான படத்தைப் போட்டு அதன் கீழே பின்வருமாறு ஒருத்தன் எழுதியிருக்கிறான். அவர் -ச்சீய்...அவனுக்கு மரியாதை தேவையில்லை...அவன் எழுதியிருப்பதன் சுருக்கம் நோவாவை அவன் மகன் ஹோமோசெக்ஸ் பண்ணிவிட்டான் என்பதே எத்தனையோ நண்பர்கள் எவ்வளவு நிதானமாக விவாதித்தும் விளக்கியும் அவ...
chillsam 6 7146
No New Posts ஏஞ்சல் டிவி பற்றிய வதந்திகள் ?!
 
(Preview)
தங்களை அவதாரப் புருஷர்களாக நிறுத்தும் துணிகரத்தில் கிறிஸ்தவத் தலைவர்களும் சளைத்தவர்களல்ல. உதாரணமாக யோவான் ஸ்நானன் வரைக்கும் முன்னறிவிக்கப்பட்ட பரிசுத்தவான்கள் தோன்றி மறைந்தனர். ஆனால் இந்த கடைசி காலத்தில் தேவனால் அனுப்பப்பட்ட - வேதத்தில் முன்னறிவிக்கப்பட்ட தீர்க்கதரிசிகளாகவே ஏ...
Yauwana Janam 0 5839
No New Posts விழித்துக்கொண்ட ஜாமக்காரர்கள் ?!
 
(Preview)
விழிப்பதில் இருவகை உண்டு; தூங்கிவிழிப்பதும் உண்டு, தூங்கியெழுந்து திருதிரு’வென்று விழிப்பதும் உண்டு. (வகைதொகையறியாமல் மாட்டிக்கொண்டு விழிப்பது இன்னொரு வகை.. :) ) இவ்விரண்டையும் ஒரே நேரத்தில் சாதிக்கக்கூடிய திற்ன்படைத்தோரே ”காவாங்கறை காவாக்காரங்க..” என்று அழைக்கப்படுகிறார்கள...
Yauwana Janam 0 3739
No New Posts பாம்பிற்கு கால்கள் இருந்தனவா? என் கேள்வி இதுவே!!!! ( 1 2 )
 
(Preview)
ஏவாளிடம் பேசிய பாம்பிற்கு கால்கள் இருந்தனவா?   இதுவே என் கேள்வி!!! தயவுசெய்து இதை யாராவது நன்கு விளக்க முடியுமா?
Stanis Peter 25 21676
No New Posts ஏஞ்சல் டிவியின் ஏஜெண்டுகளின் கொக்கரிப்பு..!
 
(Preview)
Yauwana Janam/// யார் கள்ளத்தீர்க்கதரிசி? உண்மை தீர்க்கதரிசியின் வார்த்தைகளை புரட்டுபவனே! வேதாகம தீர்க்கத்தரிசனங்களின் காலத்தின் வேகத்தை உணராதவ்னே! தீர்க்கதரிசனங்களை அற்பமாய் எண்ணுபவனே! பொய்யையும் மெய்யையும் கலப்பவனே! உள்ளதை உள்ளத்தில் மறைப்பவனே! இல்லதை பிறர் இல்லத்தில் விதை...
chillsam 1 4398
No New Posts கபட்டு சந்நியாசிக்கு ஒரு பதில்...
 
(Preview)
வண்டு ஏன் பூவை நோக்கிப் போகிறது? பூவில் இருக்கும் வாசனை அதை இழுக்கிறது. அது போல் ஊழியக்காரனிடம் இருக்கும் அபிஷேக வாசனை ஜனங்களை இழுக்கும். எனவே சபையில் ஜெபத்திற்கு ஜனங்கள் வரவில்லை என்று அவர்களை குறை சொல்வது தவறு. அபிஷேகத்தோடு கூட்டம்/ஜெபம் நடத்தினால் ஜனங்கள் வருவார்கள்! மோகன் சி லாசரஸ...
chillsam 0 5213
No New Posts சர்வ உலகிற்கும் சு-வி(ஷே)சமா?
 
(Preview)
sakthi 1 6107
No New Posts நியாயத்தீர்ப்பு நாள் நெருங்குகிறது, ஆயத்தமா..? (Preview)
கடந்த வருடத்தின் இறுதியில் நியாயத்தீர்ப்பு நாள் நெருங்குகிறது ஆயத்தமா என்று கூறி ஒரு நாளையும் கிழமையையும்  விளம்பரத்தி சென்னை நகரத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு வாகனம் சுற்றி வந்தது.அந்த நாளும் இதோ நெருங்கிவிட்டது. இப்போது நிலைமை எப்படி ? நாள் குறித்தவரின் நிலைமையும் அதைப் பார்...
chillsam 1 5471
No New Posts மரணத்தின் பின் சம்பவிப்பது என்ன? - கைலாச மகரிஷி
 
(Preview)
மரணத்தின் பின் சம்பவிப்பது என்ன? - கைலாச மகரிஷி. இறந்தவுடன்(ஆவி/ஆத்துமா, சரீர பந்தம் துண்டிக்கப்பட்ட) சில நிமிடங்களுக்கு ஆவிக்கு இறந்து விட்டோம் (சரீரம் இறந்து விட்டது) என்று தெரியாமல்தான் இருக்கும். இறந்தும் உயிருடன் இருக்கும் இந்த புது அனுபவம் அதற்கு ஆச்சர்யத்தைக் கொடுக்கும். பி...
golda 3 6343
No New Posts கைலாச மகரிஷி எங்கே...அவருடைய சீடர்கள் எங்கே..? (Preview)
ஸ்ஸ்ஸ் அவர்களின் பிதா அவரை திபெத்தைவிட்டு வெளியேறி ஏஞ்சல் டிவி நடத்த்ச் சொல்லிவிட்டதால் இவர் அங்கிருந்து புறப்பட்டு இங்கே வந்துவிட்டார். இதனால் நிகழ்ந்த கொடுமை என்ன தெரியுமா, இன்னொரு (கொலைகார ?) சாது அங்கே சென்று டேரா போட்டுவிட்டார்.இதனால் யாருக்கு நட்டம்,இதை ஸ்ஸ்ஸ் மற்றும் விஸ்க் ம...
chillsam 1 6572
No New Posts இரண்டு சாட்சிகள் யார்...ஸ்ஸ்ஸ் & விஸ்க் ??? (Preview)
வேதாகம இரண்டு சாட்சிகளுக்காக மில்லியன் டாலர் வீடு ரெடி வெளிப்படுத்தின விசேசம் 11-ம் அதிகாரத்தில் வரும் இரண்டு சாட்சிகளை பற்றி நாம் முன்பே இங்கு பலமுறை பேசியிருக்கிறோம். உபத்திரவகாலத்தின் ஆரம்ப கட்டமான முதல் மூன்றரை வருட காலங்களில் இவர்கள் இருவரும் தேவ ஊழியத்தை எருசலேமை மையமாக கொண்டு...
chillsam 0 7376
No New Posts ஏஞ்சல் டிவியின் துருபதேசம்: சாதுஜி காலில் விழு..! ( 1 2 3 )
 
(Preview)
இன்று ஒரு சகோதரியின் வீட்டுக்கு எனது மனைவியுடன் நலன் விசாரிக்கச் சென்றிருந்தேன்;அப்போது அவர்கள் பகிர்ந்துகொண்டதொரு செய்தியானது எனக்கு அதிர்ச்சியாக‌ இருந்தது;அது ஏஞ்சல் டிவி-யிலிருந்து அவர் பெற்றுக்கொண்ட நூதன போதனையாகும். நம்முடைய சமுதாயத்தில் பெரும்பான்மையினரான இந்துக்கள் மா...
chillsam 40 38824
No New Posts ஏஞ்சல் டிவி அந்நிய அக்கினியா....டிவி சாத்தானின் ஆயுதமா..? (Preview)
இது வதனநூல் தளத்திலிருந்து பெறப்பட்ட தொகுப்பாகும். Golda JasmineRecently a minister said that Angel TV is "strange fire" and soon God's fire will consume them and their followers! This lack of discernment made me very sad ofcourse. He was speaking against one particular spiritual...
chillsam 0 8236
No New Posts டாக்டர் ஜஸ்டின் பிரபாகர் கள்ளத் தீர்க்கதரிசியா ? (Preview)
இன்று டாக்டர் ஜஸ்டின் பிரபாகர் அவர்களின் நினைவுநாளாகும். இதே நாளில் கடந்த 1991 ம் ஆண்டு அவர் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார். இதனை அவருடைய மகன் தனது வதனநூல் பக்கத்தில் பகிர்ந்துகொண்டதைப் பார்த்து அவர் தொடர்பான தகவல்களை இணையத்தில் தேடினேன். அதில் நான் காண நேர்ந்த ஒரு வலைப்பூ அதிர்ச்ச...
chillsam 1 8703
No New Posts பூகோள அறிவினால் தீர்க்கதரிசனம் உரைக்கிறார், ஏஞ்சல் டிவி முதலாளி..! (Preview)
இது வதனநூல் தளத்திலிருந்து பெறப்பட்ட தொகுப்பாகும். Golda Jasmine Sadhu often talks about a triangle area in the pacific that will be shaken by the angels!! It seems all the time he was shown the ring of fire area and was talking about that only!! Thats why we need to know some GK! If he had known this ter...
chillsam 0 5188
No New Posts இயேசுவை சந்திக்க வாருங்கள்…என்று சகோ.சாது சுந்தர் செல்வராஜ் (ஏஞ்சல் டிவி) உங்களை அழைக்கிறார்… (Preview)
While praying and seeking the Lord concerning the 2011 Open Heavens Prophetic Conference I found myself before the Throne of the Lord in heaven. Gazing at the majestic face of the Lord Jesus, I heard Him say to me: "Will you bring My people to meet with Me at Mount Sinai? As Moses had brought My peop...
senthil 1 4483
No New Posts சாதுவின் காமடி...!!!
 
(Preview)
பெரேயன்ஸின் காமெடி என்ற திரியில் பதிக்கப்பட்ட ஏஞ்சல் டிவி சாது குறித்த விமரிசனம் சகோதரர் சில்சாமின் வேண்டுகோளுக்கிணங்க இங்கே தனித்திரியாக....Golda Wrote:பெரேயன்ஸ்://ஏன், சாது எத்துனையோ முறை போயிட்டு வருகிறார், அட் லீஸ்ட் அவரிடமாவது உங்களுகு ஒரு மாளிகையை பரலோகத்தில் புக் செய்துவி...
spetersamuel 2 6123
No New Posts இராமநாதபுரம் தீர்க்கதரிசன மாநாட்டின் ஆறாம் பாடம்: யோம் கிப்பூர் (Yom Kippur) (Preview)
 
senthil 0 2540
No New Posts இராமநாதபுரம் தீர்க்கதரிசன மாநாட்டின் ஐந்தாம் பாடம்:இந்திய நாட்டின் நடனம் ஆடுவது எப்படி? (Preview)
 
senthil 0 6479
No New Posts இராமநாதபுரம் தீர்க்கதரிசன மாநாட்டின் நான்காம் பாடம்: (Preview)
 
senthil 0 5925
No New Posts இராமநாதபுரம் தீர்க்கதரிசன மாநாட்டின் மூன்றாம் பாடம்: காணிக்கை என்றால் என்ன? (Preview)
 
senthil 0 6195
No New Posts இராமநாதபுரம் தீர்க்கதரிசன மாநாட்டின் இரண்டாம் பாடம்: ஓ…போடுதல் என்றால் என்ன? (Preview)
-- Edited by senthil on Wednesday 26th of October 2011 11:11:44 AM
senthil 0 4510
No New Posts இராமநாதபுரம் தீர்க்கதரிசன மாநாட்டின் முதல் பாடம்: எக்காளம் ஊதுதல், ஓ…போடுதல் ... (Preview)
  -- Edited by senthil on Saturday 22nd of October 2011 09:26:11 PM
senthil 1 7209
No New Posts ஒரு புதுயுகம், கடைசி யுகம் ஆரம்பம். ( 1 2 ) (Preview)
தீர்க்கதரிசியாகிய சாது சுந்தர் செல்வராஜிற்கு ஆண்டவர் வெளிப்படுத்திய செய்தி:ஆண்டவர் 7 பண்டிகைகளை ஆசரிக்கும்படியாக இஸ்ரவேல் ஜனங்களுக்குச் சொன்னார். அவை லேவி 23 ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. 7 பண்டிகைகளும் 7 காலங்களைக் குறிக்கிறது. சுருக்கமாக அவை எதைக் குறிக்கிறதென்றால்:...
golda 21 46591
No New Posts ஏஞ்சல் டிவியின் புலம்பல்:குற்றம் சொல்லுவது குற்றமா? ( 1 2 )
 
(Preview)
குற்றஞ்சாட்டுவதை யாரும் விரும்புகிறதில்லை;தான் குற்றஞ்சாட்டப்படுவதாக குற்றஞ் சொல்லுபவரும் கூட இன்னொருவரை குற்றஞ்சாட்டி அவரை இழித்தும் பழித்தும் பேசி தான் குற்றமில்லாதவன் என்பதை நிரூபிக்கப் போராடுவதை நம்முடைய அன்றாட வாழ்வில் காணமுடியும்;இதில் குழந்தையிலிருந்து முதியோர் வரைக்...
chillsam 25 35696
No New Posts வஞ்சிக்கப்படாதிருங்கள்
 
(Preview)
ஜனவரி 1 - 2010அன்று ஏஞ்சல் டி.வியில் சகோ.வின்சென்ட் செல்வகுமார் அவர்கள் சொன்ன தீர்க்கதரிசனங்கள்: --> வஞ்சிக்கப்படாதிருங்கள் ஜனவரி 1 - 2010அன்று ஏஞ்சல் டி.வியில் சகோ.வின்சென்ட் செல்வகுமார் அவர்கள் சொன்ன தீர்க்கதரிசனங்கள்: 1.தேசத்தை குறித்து: உன் தேசத்திலே பிரிவினைகளின் ஆவிகள்...
senthil 16 19358
No New Posts சாத்தான் பாதாளத்தில் சிறைப்பட்டு இருக்கிறானா...?
 
(Preview)
ஐயா, இது பல வருடங்களுக்கு முன், சாது செல்லப்பா என்னும் பெரியவரின், ஒலிநாடாவின் ஒரு சில வரிகள்.... " அதிகாலையின் மகனாகிய விடி வெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே..........! ஆனாலும் நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய்." இசையா 14:12-15."சாத்தான் தன் உள்ளத்தில்...
suncauvery 0 4383
1 2  >  Last»  | Page of 2  sorted by
Forum Statistics
Registered Members: 244   Topics: 1,471   Total Posts: 6,277
There are currently 0 member(s) and 8 guest(s) online.
762 user(s) visited this forum in the past 24 hours
The most users ever online at once was 5 member(s) and 55 guest(s) at 1:16am Apr 15, 2011
Forum Information
Total Posts: 272
Moderators: chillsam, HMV
No New Posts New Posts
Topic is Closed Sticky
Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard